Tamil Bayan Points

Category: தொடர் உரைகள்

b112

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-8

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை ருகூவின் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம். அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான ஒரு நிலையான “ருகூவு” என்ற நிலையைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் பார்க்கவிருக்கின்றோம். திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் ருகூவு செய்வதைப் பற்றியும், ருகூவு செய்யக் கூடியவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-7

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை  தொழுகையின் ஆரம்ப துஆக்கள் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் ஓதப்படும் துஆக்களாகும். நாம் அல்லாஹ்விடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்பதை அறியாத மக்களாகவே இருக்கின்றோம். நாம் எவற்றையெல்லாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். தொழுகை என்பதற்கு அரபியில் “ஸலாத்” என்று கூறுவார்கள். இதன் பொருள் “பிரார்த்தனை” என்பதாகும். தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-6

வரிசையை சீராக்குவதன் சிறப்புகள் வரிசைக்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள். (நூல்: புகாரி-719) இந்தச் செய்தியில் நபியவர்கள் முதுகுக்குப் பின்புறமாகவும் பார்க்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது. சில வழிகேடர்கள் இந்த ஹதீஸைச் சரியாக […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-5

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய தொடரில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், ஜமாஅத்தாகத் தொழுதல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம். இந்த தொடரிலும் ஜமாஅத்தாகத் தொழுவதால் நமக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். நாம் ஜமாஅத்தாகத் தொழும் போது வரிசையாக […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-4

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய  தொடரில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம். இந்த தொடரில் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் நபியவர்கள் கூறிய பொன்மொழிகளைப் பார்க்கவிருக்கின்றோம். ஜமாஅத்தாகத் தொழுவதன் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-3

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள் ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதை நாம் தொடர்ந்து காண்போம். தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-2

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை சென்ற இதழில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், மற்றும் உளூச் செய்த பின் ஓதும் துஆ ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதைக் காண்போம். பாங்கு கூறுவதன் சிறப்புகள் தொழுகை என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் பாங்கு கூறுவதை நபிகள் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை-1

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அந்த தொழுகயை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது. தொழுவதன் மூலம் இறைவன் வழங்கும் நன்மையைப் பற்றி இந்த தொடர் உரையில் காண்போம்..   நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும். நம்பிக்கை கொண்டோர் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-7

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-7 கதியே தாரும் எங்கோனே! இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்ற கருத்துக்கள் இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் எவ்வாறு மார்க்கத்திற்கு முரண்படுகிறது என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அறிந்து வருகிறோம். அந்த வகையில், நாகூர் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய “கதியே தாரும் எங்கோனே” […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-6 உம்மை ஒருபோதும் நான் மறவேன்… இஸ்லாமியப் பாடல்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ள பாடல்களில் இடம்பெறும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில் ஒன்றான “உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்று துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய விரோதக் கருத்துக்களைப் பார்ப்போம். இந்தப் பாடலை அவர் துவங்குவதற்கு முன்னால் “திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து” என்று துவங்கும் குணங்குடி மஸ்தான் பாடிய ஓர் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-5 இஸ்லாத்தின் கருத்துக்களை ஏந்தி நிற்கின்ற பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வருகின்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு எதிரான பாடல்கள் என்பதை இத்தொகுப்பின்  வாயிலாக தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம். “நானிலம் போற்றிடும் நாகூரார்” என்று துவங்கும் ணி.வி. ஹனிஃபா அவர்கள் பாடிய பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதை இப்போது காண்போம். “நானிலம் போற்றிடும் நாகூரா உம்மை நம்பி வந்தேன் திரு நபி பேரா” உலகமே போற்றிடும் நாகூராரை தனது காரியங்கள் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4 இஸ்லாமியப் பாடல்கள் என்றழைக்கப்படும் நாகூர் ஹனிஃபா பாடல்களில் நல்ல கருத்துக்கள் இருப்பதை விட இஸ்லாமிய கொள்கைக்கு முரணான நச்சுக் கருத்துக்கள் தான் நிரம்பியிருக்கின்றன என்ற தகவல்களைத் தொடராக அறிந்து வருகின்றோம். அந்த அடிப்படையில் நாம் இந்த தொகுப்பில்  “கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே” என்று துவங்கும் பாடலின் ஓர் அடியை பற்றிக் காணவிருக்கின்றோம். “அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா” “நீயும் மூஃமினாக முந்திக் கொள்ளம்மா” என்ற அடியில்தான் நரகிற்கு அழைக்கும் நச்சுக் […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-3

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-3 இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன். இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். அல்குர்ஆன் (55: 26,27) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அல்குர்ஆன் (3: 2) “நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹப் நூற்கள்-1

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹப் நூற்கள்-1 அல்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரத் தூண்களாகும். ஒரு முஸ்லிமின் ஈடேற்றத்திற்கும், மறுவுலக வெற்றிக்கும் இவ்விரண்டைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்று இஸ்லாம் பறைசாற்றுகின்றது. ஆனால் சில முஸ்லிம்கள் இதை மறுக்கும் விதமாக எங்களுக்குக் குர்ஆன் ஹதீஸ் போதாது; எங்கள் இமாம்கள் எவ்வழி நடந்தார்களோ அதுவும் எங்களுக்குத் தேவை என்று செயல்படுகிறார்கள். அதுமட்டுமின்றி இமாம்கள் எழுதி வைத்த மற்றும் இமாம்களின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட தத்தமது […]

நரகத்திற்கு  அழைக்கும்  இஸ்லாமிய பாடல்கள்?-2

நரகத்திற்கு  அழைக்கும்  இஸ்லாமிய பாடல்கள்?-2  அடுத்த தொகுப்பில் “நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே” என்ற பாடலின் அபத்தமான கருத்துக்களைப்  பார்ப்போம். “நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே! உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே!” என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாகூர் மீரானைத் தான் தேடி வந்ததாக இந்த வரியின் மூலம் தெரிவிக்கின்றார். இறந்தவர்களுக்கு இவ்வுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லை, யார் அவரை தேடிச் சென்றாலும் அதை அவரால் அறியவும் முடியாது […]

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய பாடல்கள்-1

நரகத்திற்கு அழைக்கும் நாகூர் ஹனிஃபா 1980களில் தன்னுடைய ஏகத்துவ பிரச்சாரப் துவக்கிய ஆரம்ப காலம் முதல் இணை வைப்பிற்கு எதிராக வீரியமாகப் பிரச்சாரம் செய்து வருகிறோம். இணை வைப்பின் சாயல் எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடங்களையெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கப் பாடுகிறது. ஆரம்பத்தில் இணை வைப்பில் மூழ்கியிருந்த மக்களிடத்தில் தர்கா வழிபாடு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாமல் மவ்லிதுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-6

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். முஸ்லிம்கள் தீர்மானிப்பது நல்லதாகுமா? الهداية شرح البداية (3/ 239)  قال عليه […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-5

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-4 நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். திருமணமே அந்த ரகசியம் இத்தா இருக்கும் பெண்களிடம் திருமணம் குறித்து சாடையாகப் பேசலாம் […]

வலீமார்களிடம் உதவி தேடலாமா?-3

வலீமார்களிடம் உதவி தேடலாமா? வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்குத் திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும், அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம். வாதம்: 5 அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.  குர்ஆன் கூறுகிறது: فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள். (அல்குர்ஆன்:16:43.) […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-4

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் எதற்கும் எல்லையுண்டு என்பார்கள். ஆனால் மத்ஹபு நூலான ஹிதாயாவில் நபி மீது புனையப்பட்ட பொய்களோ எல்லைகள் கடந்து தம் பயணத்தைத் தொடர்கின்றன. அப்பயணத் தொடர்ச்சியில் மற்றுமொரு செய்தியைத் தான் இப்போது நாம் அறியப் போகிறோம். திருமணம் என்பது…? சிறுவர் சிறுமியருக்குப் பொறுப்பாளர் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறிவிட்டு அஸபாக்கள் தான் பொறுப்பாளர்களாவர் என்கிறார். (சிறார் திருமணத்தை இஸ்லாம் தடை செய்துவிட்டது) வாரிசுரிமையில் பங்கு சொல்லப்பட்டவர்கள் தங்கள் பங்கை எடுத்தது […]

வலீமார்களிடம் உதவி தேடலாமா?-2

வலீமார்களிடம் உதவி தேடலாமா? வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம். வாதம் – 3 ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள். எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ‘அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்’ என்று மூன்று முறை கூறவும். […]

வலீமார்களிடம்  உதவி தேடலாமா?-1

வலீமார்களிடம்  உதவி தேடலாமா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து, அவர்களிடம் பிரார்த்தனை புரிவோருக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன்:23:117.) அல்லாஹ் ஆதாரமில்லை என்று சொன்ன விஷயத்திற்கு உலகில் எவராலும் ஆதாரம் கொண்டு வர இயலாது. உலகைப் படைத்த அல்லாஹ்வே ஒன்றிற்கு ஆதாரமில்லை என்று […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-3

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் அனைத்து வகை விளைச்சலிலும் பத்தில் ஒரு பங்கு ஜகாத்? ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். அனைத்து வகை விளைச்சலிலும் பத்தில் ஒன்று? பூமி தரும் விளைச்சல் குறைவாகவோ, அதிகமாகவோ, மழை நீரில் விளைந்ததாகவோ, நாம் தண்ணீர் பாய்ச்சியதாகவோ எப்படி இருந்தாலும் அவற்றில் பத்தில் ஒரு பங்கை ஜகாத்தாக வழங்க வேண்டும் என்று அபூஹனிபா […]

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-2

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள் பகல் நேர தொழுகை கால்நடைகளா? நபி (ஸல்) அவர்களோடு தொடர்பு படுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம். ஒற்றைப்படையில் ருகூவு, ஸஜ்தா தஸ்பீஹ்கள்? கமர்ஷியல் பத்திரிக்கைகளை […]

குற்றங்களும் தண்டனைகளும் – 5

பொறுப்பை நிறைவேற்றாதவருக்குரிய தண்டனை நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் […]

குற்றங்களும் தண்டனைகளும் – 4

முகஸ்துதிக்காக நற்செயல் செய்பவருக்குரிய தண்டனை நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி 6499, முஸ்லிம் 5709 காணாத கனவைக் கண்டதாக கூறுபவருக்குரிய தண்டனை காணாத கணவை […]

குற்றங்களும் தண்டனைகளும் – 3

ஸகாத்தை நிறைவேற்றாததற்குரிய தண்டனை ஸகாத்தை நிறைவேற்றாமல் மோசடி செய்பவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் தண்டனையையும் அல்லாஹ் தயார் செய்து வைத்திருக்கின்றான். ஸகாத்தை நிறைவேற்றாதவர்களின் மறுமை வேதனையைப் பற்றி திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள். “அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!. அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். “இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. […]

குற்றங்களும் தண்டனைகளும் – 2

தீய செயல்களுக்குரிய தண்டனை ஏனைய கடவுள்களை வணங்க கூடிய அனைவரும், அந்தந்த கடவுள்களுடன் நரகத்திற்கு செல்வார்கள். இறுதியாக நயவஞ்சகர்களும், தீயவர்களும் எஞ்சியிருக்கும் போது அவர்கள் மிகப்பிரமாண்டமான, மிகக் கொடூரமான பாலங்கைள கடந்து செல்ல வேண்டும். அவர்கள் பாலங்களை கடக்கும் போது அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றவாறு பாலத்தில் கொடுமைகள் செய்யப்படுவார்கள். இவ்வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும். மக்கள் (நபி ஸல் அவர்கüடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், […]

குற்றங்களும் தண்டனைகளும் – 1

குற்றங்களும் தண்டனைகளும் இறைநிராகரிப்பவர்களுக்குரிய தண்டனைகள் படைப்பினங்களிலே சிறந்த படைப்பாக மனிதர்களை படைத்து, அவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை கற்றுக் கொடுப்பதற்காக தன்னுடைய வார்த்தையாகிய குர்ஆனையும், அவனுடைய இறுதி தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் அனுப்பியுள்ளான். நாம் இவ்வுலகத்தில் வாழும் போது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டிதந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் தடைசெய்த தீமைகளை விட்டும் விலகி, நன்மையின் பக்கம் விரைய வேண்டும். திருக்குர்ஆனின் அறிவுரைகளையும் இறைத்தூதரின் உபதேசங்களை மதிக்காமல் தீமையான காரியங்களை செய்து வந்தால் […]

தூய்மை – 5

தூய்மை – 5 உள்ளத்தை தூய்மைப் படுத்துதல் ஒருவரை பார்க்கும் பொழுதே பல கெட்ட எண்ணங்களுடன் அவர்களுடன் பழகுபவர்களையும் உதட்டில் தேனும் உள் நாக்கில் விஷமும் வைத்து வாழ்பவர்களும் இரட்டை வேடம் போடுபவர்களும் மக்களில் ஏராளம் உள்ளனர். மனிதர்களிடத்தில் நற்பேறு வாங்குவதற்காக நல்லவர்களாக நடிப்பவர்களோ இறைவனிடத்தில் உண்மையாளர்களாக இருப்பதில்லை. மனிதர்களால் வெளிப்படையானதை மட்டும் தான் பார்க்க இயலும். ஏனெனில் கெட்டதை செய்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் பார்வையில் நல்லவர்களாகவும் நல்லதை செய்ய நினைத்து முடிவு கெட்டதாக அமைந்து மனிதர்களின் […]

தூய்மை – 4

தூய்மை – 4 இடங்களை தூய்மையாக வைத்தல் : நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலர் தாம் பயன்படுத்தக்கூடிய பாலிதின் கவர்களையும் வாழைப் பழத் தோல்களையும் கண்ட இடங்களில் எறிந்துவிடுகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் சாலையோரங்கள் மருத்துவமனைகள் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. மேலும் மக்கள் நடமாடக்கூடிய ஒய்வெடுக்கக்கூடிய இடங்களில் பல ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். 1. பொது […]

தூய்மை – 3

தூய்மை – 3 ஆடையில் தூய்மை நம்முடைய ஆடைகளை நாம் தூய்மையாக வைத்திருக்குமாறு இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகின்றது. وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக! (அல்குர்ஆன்: 74:4,5) وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ، فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ நபி (ஸல்)அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு […]

தூய்மை – 2

தூய்மை – 2 வாரத்திற்கு ஒரு முறையாவது குளித்தல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய கடமையாகும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி :898 வியர்வையுடன் இருப்பவர்கள் குளித்துத் தூய்மையாகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு துர்வாடையை ஏற்படுத்தும். இதனால் அவர்களை விட்டும் மக்கள் விலகிச்செல்லும் நிலை ஏற்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் […]

தூய்மை – 1

தூய்மை – 1 முன்னுரை இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். அல்குர்ஆன் 87:14 தூய்மை என்பது விரிந்த பொருள் கொண்ட வார்த்தையாகும். இது ஒருவன் தன் உடல் மற்றும் அவனுடைய பொருட்கள் மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பதையும், பெற்றோர் […]

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 5

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதானத்திற்குக் கொடுத்த முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் சென்ற உரையில்  கண்டோம். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் இப்போது பார்ப்போம். ஹுதைபிய்யா ஒப்பந்த விதியின்படி மக்காவிலிருந்து எந்த முஸ்லிம் மதீனாவுக்கு வந்தாலும் அவரைத் திருப்பியனுப்ப வேண்டும். (ஒப்பந்த விதி இவ்வாறு இருக்கும் நிலையில்) குறைஷிகüல் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை […]

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 4

நான்காவது கொந்தளிப்பு –  சுஹைலின் நிபந்தனை மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’ என்று நிபந்தனையிட்டார். ஒப்பந்தத்தில் அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு விதியும் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு அடி அல்ல, இடியாகவே விழுகின்றது. இதனால் அவர்கள் கொந்தளிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுஹைல் தொடர்ந்து சூடாக்கிக் கொண்டிருந்தார். நபித்தோழர்கள் உணர்ச்சிக் கொதிப்பில் தகித்தனர். முஸ்லிம்கள், “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, […]

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 3

நம்பிக்கையாளர் புதைலின் வரவு  இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், “(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டு விட்டு (தங்களிடம் செய்தி […]

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 2

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன் பக்கம் மற்ற மக்களையும் அழைக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்து, பிறமத மக்களை அழைப்பது மட்டுமே முஸ்லிம்கள் மீது கடமையே தவிர, அவர்களைக் கட்டாயம் செய்வதற்கு, நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தைத் திணிப்பதற்கு மார்க்கத்தில் கடுகளவும் அனுமதி இல்லை. இப்படி இருக்கும்போது, இஸ்லாத்தைப் […]

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 1

போர் நெறியைப் போதித்த புனித இஸ்லாம் ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம், மனித சமுதாயத்திற்கு நல்லதை ஆதரிக்கும்; தீமையை எதிர்க்கும். நியாயமான செயல்களை அனுமதிக்கும்; அநியாயமான, அராஜகமான செயல்களைத் தடுக்கும். இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதன் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். இஸ்லாம் தீவிரவாத்தைப் போதிக்கிறது; அதை ஆதரிக்கிறது; அதைப் பரப்புகிறது […]

ஸகாத் கொடுப்போம் – 3

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளையும், கொடுக்காதவர்களின் மறுமை தண்டணைகளையும் பார்க்க இருக்கிறோம். மறுமைக்கான டெபாஸிட்   وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ‌ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த […]

ஸகாத் கொடுப்போம் – 5

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.  இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஸகாதின் சட்ட திட்டங்களை பார்க்க இருக்கிறோம். சட்டம் அறிவோம்! ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் நாம் அனைவரும் அறிவோம்.  ஸகாத்தை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது பெரும் பாவம் என்று தெரியும் நம்மில் பலர்,  ஜகாத்தை எப்படி கொடுப்பது? யாருக்கு கொடுப்பது என்பது […]

ஸகாத் கொடுப்போம் – 4

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.  இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஸகாத்  கொடுக்காதவர்களின் மறுமை தண்டனைகளை பார்க்க இருக்கிறோம். சூடாக்கப்பட்ட கல்லினால் நரக வேதனை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு […]

ஸகாத் கொடுப்போம் – 2

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் பற்றி இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். இன்று ஜகாத் வழங்குவோரின் சிறப்புகளை பார்க்க இருக்கிறோம். ஸகாத் வழங்குவோரின் சிறப்புகள் செல்வ வசதியைப் பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றுவதன் மூலமே அவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாகவும், இறையச்சமுடையவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும், இறையருளுக்குச் சொந்தக்காரனாகவும், மறுமையில் வெற்றியாளனாகவும், நிரந்தரமான சொர்க்கத்திற்குரியவனாகவும் ஆகமுடியும் என்பதைப் பல்வேறு வசனங்களில் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் ஸகாத்தை நிறைவேற்றுபவர்களுக்குரிய […]

ஸகாத் கொடுப்போம் – 1

முன்னுரை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த தொடர் உரையில், 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம். ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு […]

பத்ரு, உஹது படிப்பினை – 11

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள். (புகாரி 5808) வழி குறுகலாக உள்ள கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் […]

பத்ரு, உஹது படிப்பினை – 10

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்குச் சோதனை காலம் ஏற்பட்டது. அவர்களில் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையில் அவர்களும், அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களும் தாங்க முடியாத தொல்லைகளுக்கு ஆளானார்கள். கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செல்ல நபிகளார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் […]

பத்ரு, உஹது படிப்பினை – 9

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். அல்அஹ்சாப் என்ற அகழ் யுத்தம் அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும். பனூ நளீர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறைழா என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர். முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் […]

பத்ரு, உஹது படிப்பினை – 8

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான உஹுத் போர் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். தாக்கப்பட்ட நபிகளார் உஹுத் போரில் எதிரிகள் வேறு வழியில் திடீரென தாக்கியதால் நபித்தோழர்கள் பலர் கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் ஒருவரான ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களும் மிக கடுமையாக தாக்கப்பட்டு […]

பத்ரு, உஹது படிப்பினை – 7

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான உஹுத் போர் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். போர் துவக்கம் நபிகளாரின் படையும் இûவைப்பவர்களின் படை கடுமையாக மோதத்துவங்கியது. சொர்க்கத்தை மட்டும் நோக்கமாக கொண்ட இஸ்லாமிய படை வீரியமாக இணைவைப்பவர்களை தாக்க துவங்கினர். உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்கüடம், “நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில்” என்று பதிலüத்தார்கள். (அந்த மனிதர்) தமது […]

பத்ரு, உஹது படிப்பினை – 6

முன்னுரை இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளில் பல போர்களங்களை சந்தித்துள்ளார்கள். ஒவ்வொரு போர்களங்களிலும் அல்லாஹ் ஏதாவது ஒரு படிப்பினை வைத்திருப்பான். அந்த வகையில் உஹுத் போரில் நபிகளாரின் கட்டளையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற ஓர் உயர்ந்த அடிப்படையை இந்த போரில் அல்லாஹ் உணர்த்தியுள்ளான். உஹுத் போர் காலம் : ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு, […]

Next Page »