Tamil Bayan Points

Category: இஸ்லாமிய ஒழுக்கங்கள்

u310d

01) முன்னுரை

முன்னுரை ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.  அல்குர்ஆன் : 51 : 56  அல்லாஹ் மனித சமுதாயத்தை படைத்த நோக்கமே நாம் அவனை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக மட்டும்தான் என்பதை மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.  ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகைகளையே இஸ்லாமியர்கள் பலர் முறையாக நிறைவேற்றுவதில்லை. அவ்வாறு இருக்கையில் நாம் எல்லா நேரமும் இறைவனை எப்படி வணங்கி கொண்டே இருக்க முடியும்? என்ற எண்ணம் பலருடைய […]

27) வட்டி

வட்டி வட்டி வாங்கக் கூடாது  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌ۚ‏ وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏ நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். அல்குர்ஆன்:(3:130,131,132.) அல்லாஹ் வட்டியை […]

26) சூதாட்டம்

சூதாட்டம் சூதாட்டம் ஷைத்தானுடைய காரியமாகும்  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் […]

25) விபச்சாரம்

விபச்சாரம் விபச்சாரம் செய்வது கூடாது  وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏ உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர […]

24) மதுவின் கேடுகள்

மதுவின் கேடுகள் மது என்றால் என்ன? عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம்-4077 இஸ்லாத்தின் ஆரம்பத்தில் மது தடை செய்யப்படவில்லை وَمِنْ ثَمَرٰتِ النَّخِيْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ […]

23) சிரிப்பின் ஒழுங்குகள்

சிரிப்பின் ஒழுங்குகள் சிரிப்பு என்பதும்  இறைவனின் அருட்கொடைதான்  وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ‏ அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அல்குர்ஆன் : 53 : 43 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏ அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும். அல்குர்ஆன் : 80 : 38 பிறரைச்  சந்திக்கும் போது சிரித்த முகத்துடன்  சந்திக்க வேண்டும்  நபி (ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனே வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள் 6518 – وَحَدَّثَنِى […]

22) பேச்சின் ஒழுங்குகள்

பேச்சின் ஒழுங்குகள் நேர்மையாகப் பேசுதல்  33:70 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் 33:70 அழகியவற்றை பேச வேண்டும்  17:53 وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏ (முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் […]

21) நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள்

நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள் வீணான (எந்தப் பயனும் அளிக்காத) காரியத்தில்  நட்பு கொள்வது கூடாது  74:42 مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏, 74:43 قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏ , 74:44 وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ , 74:45   وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (அல்குர்ஆன் 74:42-45) […]

20) அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்ளும் முறைகள்

அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்ளும் முறைகள் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்வதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும்  وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், […]

19) முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்

முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள் முதலில் பெரியவர்களுக்கே முன்னுரிமை عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ انْطَلَقَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ، وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ، إِلَى خَيْبَرَ وَهِيَ يَوْمَئِذٍ صُلْحٌ، فَتَفَرَّقَا فَأَتَى مُحَيِّصَةُ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ سَهْلٍ وَهُوَ يَتَشَمَّطُ فِي دَمِهِ قَتِيلًا، فَدَفَنَهُ ثُمَّ قَدِمَ المَدِينَةَ، فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ، وَمُحَيِّصَةُ، وَحُوَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ إِلَى النَّبِيِّ […]

18) பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோரை சீ என்று கூட கூறக் கூடாது وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏ وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏ “என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு […]

17) அனுமதி கோருதல்

அனுமதி கோருதல் வீட்டுக்குள் நுழையும் போது முதலில் ஸலாம் கூற வேண்டும்  فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 24:61)  அந்நியரின் வீடுகளில் நுழைய அனுமதி தேவை   […]

16) ஸலாம் கூறுவதின் முறைகள்

ஸலாம் கூறுவதின் முறைகள் சிறியவர் பெரியவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும்  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ» 6231. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-6231 முழுமையான ஸலாமே நிறைவான நன்மையைத் […]

15) ஸலாம் கூறுதல் மற்றும் முஸாபஹா செய்வதின் ஒழுங்குகள்

ஸலாம் கூறுதல் மற்றும் முஸாபஹா செய்வதின் ஒழுங்குகள் அனைவருக்கும் அழகிய முறையில் வாழ்த்து  (முகமன், ஸலாம்) கூறுதல்  وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏ உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். அல்குர்ஆன் : 4 – 86 எல்லா வீடுகளிலும் (முகமன், சலாம்) கூற […]

14) வீதியின் ஒழுக்கங்கள்

வீதியின் ஒழுக்கங்கள் வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்த வேண்டும் قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் […]

13) விளையாட்டு

விளையாட்டு மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்கு தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொறுத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனையையும் சீர்படுத்த கூடிய விளையாட்டுகளை அனுமதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது. இன்னும் இஸ்லாதில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை […]

12) உணவு மற்றும் பானங்கள்

11) உணவு மற்றும் பானங்கள் வீண் விரயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது  وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7 – 31.)  اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏ 27. விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். […]

11) கொட்டாவி மற்றும் தும்மல்

10) கொட்டாவி மற்றும் தும்மல் தும்மல் இறைவனிடமிருந்தும் கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ: هَا، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ அல்லாஹ் தும்மலை […]

10) தலைவாருதல்

தலைவாருதல் தலைமுடியை சரிவர கவனித்தல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்” அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : அபூதாவூத்-4163 (3632) நபி (ஸல்) அவர்கள் எண்ணை தேய்த்திருந்தால் அவர்களுடை (நரை முடிகள்) வெளியே தெரியாது. எண்ணை தேய்க்கவில்லை என்றால் வெளியே தெரியும்.  அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி­), நூல் : முஸ்லிம்-4680 (4325) எண்ணெய் தேய்த்தல்  وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا […]

09) செருப்பணிதல்

செருப்பணிதல்  வலது புறமாக ஆரம்பித்தல்  عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ، وَتَرَجُّلِهِ، وَتَنَعُّلِهِ» ஆயிஷா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி-5854  இடது புறமாக கழற்ற வேண்டும்  عَنْ […]

08) மலம் ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்

மலம் ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள் மறைவான இடம்.. நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் (மக்களை விட்டும்) மிகவும் தூரமாக உள்ள இடத்திற்குச் செல்வார்கள். அறி : முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல் : அபூதாவூத் (1) மறைக்காததன் விளைவு ‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது ’இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், […]

07) கனவின் ஒழுங்குகள்

கனவின் ஒழுங்குகள் நல்ல கனவு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 91. கனவுக்கு விளக்கமளித்தல்.. கனவு கண்டால் என்ன செய்ய வேண்டும் அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல […]

06) உறங்கும் ஒழுங்குகள்

உறங்கும் ஒழுங்குகள் தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்.. ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள் எண்ணெய் விளக்குகளை அணைக்க வேண்டும்.. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். மதீனாவில் இரவு நேரத்தில் […]

05) பாத்திரங்களை பற்றிய சட்டம்

பாத்திரங்களை பற்றிய சட்டம் தங்கம்,வெள்ளி தட்டில் சாப்பிடத் தடை அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார் : பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில்இ அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும்இ மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்“ ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான். […]

04) சாப்பிடுவதன் ஒழுங்குகள்

தூய்மையானவற்றை உண்ணுதல் நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! அல் குர்ஆன் 2:172 சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல் நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ 256 பிஸ்மில்லாஹ் கூறி, அருகிலிருப்பதை உண்ணுதல் உமர் பின் அபீ ஸலமா […]

03) ஆடையணிவதின் ஒழுக்கங்கள்

1. ஆடையணிவதின் ஒழுக்கங்கள் அல்லாஹ்வின் அருள் يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) 7 ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26) وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ […]

02) ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

1) ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும் நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். வலிக்கு ஓதிப் பார்த்தல் நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை […]