Search Posts

Category: முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

u453

19) வஸீலா என்பது என்ன?

யார் தமது தேவைகளுக்காக அவரை (அப்துல் காதிர் ஜீலானியை) வஸீலாவாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்களின் தேவைகள் குல்சும் கடலளவு இருந்தாலும் நிறைவேற்றப்படும். இஸ்லாத்திற்குள் இணை வைக்கும் கொள்கையை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக வஸீலா எனும் ஆயுதத்தைக் கையில் எடுப்பது வழக்கம். வஸீலா தேடுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளான். நாங்கள் அவ்லியாக்களை வஸீலாவாகத் தான் பயன்படுத்துகிறோம். எனவே இது இணை வைத்தலில் சேராது என்று வாதிடுகின்றனர். இறந்து போனவர்களிடம் பிரார்த்திப்பதும் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பதும் […]

18. ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர்!

17. ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர்!   انت غوث الثقلين *انت زين الحرمين ومنير الملوين *اجعلنا مقبلينا ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்களே! மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாகத் திகழ்பவர் நீங்களே! வானம், பூமிகளைப் பிரகாசிக்கச் செய்பவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்! முட்டாள்தனமான இந்த வரிகளைக் கண்ட பின்பும் யாரேனும் இதை ஆதரிக்க முடியுமா? மனித இனத்தை மட்டுமின்றி ஜின்களையும் […]

16. ஜின்னிடமிருந்து மீட்டவர்!

15. ஜின்னிடமிருந்து மீட்டவர்! ادى لعبد الله ذي النبالة *بنتا له اذ بلغوا الرسالة قدموس جن الكرخذو الضخامة *من قطبهم هادي اولى الضلالة அப்துல்லாஹ் என்பாரின் மகனை கர்க் எனும் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த ஜின்னிடமிருந்து அப்துல் காதிர் மீட்டுக் கொடுத்தார். வழிகேடர்களுக்கு வழிகாட்டக்கூடிய மக்களுக்கு அச்சாணியாகத் திகழ்ந்த அப்துல் காதிரிடம் அவர் முறையிட்ட போது இவ்வாறு நிகழ்த்திக் காட்டினார். இந்தக் கவிதை வரியில் என்ன கூறப்படுகின்றது என்பதை […]

15. கனவில் நடந்த கொலை!

14. கனவில் நடந்த கொலை! قد قال سافر لامرء ابيل *لمنعه الحماد عن رحيل لما راى من قتله الوبيل *فانني لكم ذو زعامة قصار ذاك القتل فى المنام *والنهب نسي ماله القوام بما دعى الله على اهتمام *مقدار عين كاشف الندامة ஒரு மனிதர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவார் என்பதை அறிந்த ஹம்மாம் அம்மனிதரைப் பயணம் செய்வதை விட்டும் தடுத்தார். அப்போது அப்துல் […]

14. கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்?

13. கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்? كم من رجال بشر النبي *ان الزم الذي هو النقي الشيخ عبد القادر الرضي *فى العالمين دافع الملامة துன்பங்களை நீக்கக்கூடிய அகில உலகிலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற தூயவரான பெரியார் அப்துல் காதிரைப் பற்றிப் பிடியுங்கள் என்று எத்தனையோ மனிதர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளனர். அப்துல் காதிர் ஜீலானியின் காலத்துக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]

13. பார்த்தாலே நேர்வழி?

12. பார்த்தாலே நேர்வழி? فوز واقبال لمن هداه *ومن راى من اقتدى هداه அவர் யாருக்கு நேர்வழி காட்டினாரோ அவருக்கும் அவரது நேர்வழியைப் பார்த்தவருக்கும் வெற்றியும், முன்னேற்றமும் உண்டு.   وروي ان الشيخ رضي الله عنه قال طوبى لمن راني فى حياتي او راى من راني او راى من راى من راني بعد وفاتي وان آخذبيد من عثر عن الاستقامة من […]

12. கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கியவர்

11. கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கியவர்   رمى بقبقابيه من قد نهبا *حتى ينال المال من قد سلبا منهم فادوا ما عليهم وجبا *بالنذر معهما بايدى الخدم முஹ்யித்தின் மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்து இது. இதன் பொருள் வருமாறு. கொள்ளையடித்த பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொள்ளையர்கள் மீது மரக்கட்டையலான தமது இரு மிதியடிகளை அப்துல் காதிர் ஜிலானி வீசினார்கள். அந்த மக்கள் […]

11. பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர்

10. பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர்   وقال اذما شوشت للفقرا *حديئة تصيح صوتا نكرا يل ريح اخذا راسها فانكسرا *من بعد احياها ببدء الكلم அப்துல் காதிர் ஜீலானியுடனிருந்த ஃபக்கீர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு பருந்துக் குஞ்சு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்றே இதன் தலையைப் பிடி எனக் கட்டளையிட்டார்கள். உடனே அதன் தலை துண்டானது. பின்னர் இறை நாமம் […]

10. சூம்பிய ஹம்மாதின் கை

9. சூம்பிய ஹம்மாதின் கை   القاه حماد بيوم حصر *اذ ما مشى لجمعة فى نهر فقال شلت كفه فى قبره *فقام يدعو الله مولى النعم مع ما يؤمن خمسة من قبرا *فى الالف حتى صححت فابتدرا اصحابه اذ اخبروا ذالخبرا *فطالبوا تحقيقه بالحشم فاشهد المولى بذاكم يوسفا *وعبد رحمان به قد كشفا فاستعفروا مما جنوه […]

09. அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர்

8. அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர் முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது. இதன் பொருள் பின் வருமாறு.   اذ قال يوما مخبرا بالنعم *عن وارد من ربه ذي الكرم على رقاب الاولياء قدمي * فسلموا لذاك كل السلم قد قلت بالاذن من مولاك مؤتمرا *قدمي على رقبات الاولياء طرا فكلهم قد رضوا وضعا لها بشرا அருள் […]

08. மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன்

7. மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் وعاش خضر سلاما *بضعا وتسعين عاما مع ما حباه الغلاما *حفاظ خير الكلام لسن سبع كميل *سبع شهور قليل கிள்று என்பார் தொண்ணுறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். அவருக்குப் பிறந்த குழந்தைகள் ஏழு ஆண்டுகள் ஏழு மாதங்களை அடைந்த போது குர்ஆனை மனனம் செய்தவரானார். முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்ற இந்த மூன்று வரிகளின் பொருள் இது. இதில் விபரீதமாகவோ, மார்க்கத்திற்கு முரணாகவோ […]

07. காய்ச்சலுக்கு இடமாற்றம்

6. காய்ச்சலுக்கு இடமாற்றம்   رأى بفج سقيما *منه ابتغى أن يقيما لما غدا مستقيما *ناداه أن يا قوامي إني لدين الرشاد *أحييتني كي ينادي لكم به كل نادي *يا محيي الدين حامي தமது மகனுக்குக் காய்ச்சல் வந்திருப்பதாக ஒருவர் அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்டார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி உன் மகனின் காதில் நீ எப்போது இவனிடம் வந்தாய்? காய்ச்சலே நீ ஹில்லா […]

06. மார்க்கம் மரணப் படுக்கையில்

5. மார்க்கம் மரணப் படுக்கையில் رأى بفج سقيما *منه ابتغى أن يقيما لما غدا مستقيما * ناداه أن يا قوامي إني لدين الرشاد * أحييتني كي ينادي لكم به كل نادي * يا محيي الدين حامي முஹ்யித்தின் மவ்லிதில் உள்ள ஐந்தாம் பாடலின் சில வரிகள் இவை. இதன் பொருள் வருமாறு. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஒரு நோயாளியைக் கண்டார்கள். அந்த நோயாளி […]

05. அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்

4. அல்லாஹ்வைக் கண்ட முளப்பர் وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة الجذبة فقال الله تعالى له تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال الله تعالى له ذلك عند وليي فى الدارين عبد القادر முளப்பர் எனும் பெரியாருக்கும் மேற்கண்ட அபூபக்ர் என்பாருக்கும் இடையே நட்பு இருந்தது. ஜத்பு […]

04. அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்

3. அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத் முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தமான கதையைப் பார்ப்போம்.     قال اخرجن لابن الحمام *من ضلع بغداد المقام لما شكا الدين القوام *مع سلب حاله السداد وكلما رام الدخول *خر فمن له حمول يا طالب اسمع ما يقول *فيه ثقات باستناد   அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் இப்னுல் ஹமாம் என்பாரைப் […]

03. கைக்குழந்தை நோற்ற நோன்பு

2 கைக்குழந்தை நோற்ற நோன்பு முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அற்புதக் கதையைப் (?) பார்ப்போம்.   اذ غم غرة الصيام *قالت لهم ذات الفطام لم يلقم اليوم الغلام * ثديا لها اهل المراد அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போது மேகம் பிறையை மறைத்து, ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. உடனே மக்கள் […]

02. இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள்

1 இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள் وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا له متى جا مكتبا * أملاك حفظ للعباد   இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை. பொருள் வருமாறு இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள். இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக […]

01. முன்னுரை

அற்புதங்களா? அபத்தங்களா? காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது. அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. ‘அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் […]

17. எல்லா நேரமும் இரட்சகர்!

16. எல்லா நேரமும் இரட்சகர்! انت حقا محيى الدين *انت قطب باليقين كنت غوثا كل حين *فادفعن عنا حينا நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவராவீர். உறுதியாக நீங்கள் அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள். எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களைக் காப்பாற்றுங்கள். ஏறத்தாழ தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எல்லா நேரத்திலும் இரட்சிக்கக் கூடியவர் […]