Tamil Bayan Points

Category: நபிமார்கள் கேட்ட துஆக்கள்

a125

நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆ

நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆ ஈருலக நன்மை பெற ( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ) “எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்:2:201.) கவலைகள் தீர ( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ) […]

நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ நற்செயல்கள் அதிகமாக ( رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ )   “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!” […]

நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி லூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ தீய செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெற ( رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ ) ”என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (அல்குர்ஆன் 26: 169) அல்லாஹ்வின் உதவி பெற ( رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ ) “என் இறைவனே! குழப்பம் செய்யும் இற்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” (அல்குர்ஆன்:29:30.)

நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி யூனூஸ் (அலை) அவர்கள் கேட்ட துஆ துன்பத்திலிருந்து விடுபட ( لّا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ ) “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். (அல்குர்ஆன்:21:87.)

நபி அய்யூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி அய்யூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ நோய் குணமடைய ( أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ) “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:21:83.)

நபி ஹூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி ஹூத் (அலை) அவர்கள் கேட்ட துஆ அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற ( إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُم مَّا مِن دَابَّةٍ إِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ ) “நிச்சயமாக நான்> எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.” (அல்குர்ஆன்:11: 56.)

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி யஃகூப் (அலை) அவர்கள் கேட்ட துஆ துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற ( فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ )   “பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” (அல்குர்ஆன்:12: 64.) அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட ( عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ )   “அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் […]

நபி நூஹ் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி நூஹ் (அலை) அவர்கள் கேட்ட துஆ துஆவில் தவறுகள் நடக்காமல் இருக்க ( رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ ) “என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.” […]

நபி ஷுஐபு (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி ஷுஐபு (அலை) அவர்கள் கேட்ட துஆ மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட ( رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ )   “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்.” (அல்குர்ஆன்:7: 89.) அல்லாஹ்வின் உதவி பெற ( وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )   “மேலும், நான் உதவி பெறுவது […]

நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட துஆ குழந்தைப்பேறு பெற ( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء ) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:3:38.)   குழந்தை பாக்கியம் பெற  ( رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ ) “என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த […]

நபி ஈஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி ஈஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ விசாலமான உணவைப் பெற ( رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ ) “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. […]

நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆ கல்வி ஞானம் பெற ( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي ) “அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” (அல்குர்ஆன்:2:67.) இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற ( اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ ) “நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே […]

நபி ஆதம் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி ஆதம் (அலை) அவர்கள் கேட்ட துஆ பாவமன்னிப்புப் பெற ( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” (அல்குர்ஆன்:7: 23.)  

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட துஆ

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட துஆ துஆக்கள் ஏற்கப்பட ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ – وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ) “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:2:127-128.) படைத்தவனிடம் சரணடைந்திட ( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ […]