Tamil Bayan Points

Category: குர்ஆன் கூறும் அறிவியல்

b127

ஒட்டகம் ஓர் அற்புதம்

ஒட்டகம் ஓர் அற்புதம் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன்:88:17.) இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது! தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ: 50 டிகிரியிலும் வியர்க்காது ஆடுகளையும், மாடுகளையும் […]

மண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா?

மண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா? இவ்வுலகில் இரண்டு சாரார் ஏசு என்று அழைக்கப்படக்கூடிய ஈஸா (அலை) மரணித்து விட்டதாக மரண வாக்கு மூலம் கொடுக்கின்றனர். அதில் ஒரு சாரார் இறை மறுப்பாளர்களான உலகில் மிக அரிதிலும் அரிதாகவும் அற்பத்திலும் அற்ப சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்ற காதியானிகள். பொய்யை மூலதனமாகக் கொண்ட இந்தப் போலி மதத்தினர் ஏசுவின் மரணம் காஷ்மீரிலே என்று கூறுகின்றார்கள். இன்னொரு சாரார் உலகில் பெருவாரியான எண்ணிக்கையில் வாழ்கின்ற கிறிஸ்துவர்கள் ஏசு சிலுவையில் […]

பறவைகளின் பல மைல் பயணம்

பறவைகளின் பல மைல் பயணம் படைத்த நாயனின் ஓர் அற்புதம் 67:19 اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ‏ அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.   (அல்குர்ஆன்:67:19.) 16:79 اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِىْ جَوِّ السَّمَآءِ ؕ […]

வான்மறையும் வான்மழையும்

வான்மறையும் வான்மழையும் மழை என்பது படைத்த இறைவனின் தனிப் பெரும் ஆற்றலாகும். அதிலும் இந்தியாவில் பொழிகின்ற பருவ மழை உண்மையில் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பறை சாற்றுகின்ற அற்புதமாகும். தென்மேற்குப் பருவ மழை பெய்வதற்கு பூமியின் தென் அரைக் கோளத்தில் புறப்படுகின்ற காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது. இந்தக் காற்று பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய மூன்று […]

குழந்தைக்குத் தாய்ப்பால்!

குழந்தைக்குத் தாய்ப்பால்! குர்ஆனை உறுதிப்படுத்தும் நாட்டு நடப்புகள் தாய்ப்பால் தொடர்பாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ளதைப் போல், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது. இவர்களால் உலகப் பொதுமறை என்று மெச்சப்படுகின்ற திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலைப் பேசுகின்றது. ஆனால் அது தாய்ப்பாலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அல்லாஹ்வின் வேதமோ தாய்ப்பாலைப் பற்றிப் […]

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை

தும்மலுக்கு அல்ஹம்துலில்லாஹி துலங்கும் அறிவியல் உண்மை தும்மல் வரும் போது அடக்குகின்றீர்களா? அவ்வாறு அடக்காதீர்கள். காரணம் தும்மலை   அடக்கினால் அது பேராபத்தில் போய் முடியும் என லண்டனில், மருத்துவர்களின் மருத்துவ ஆய்வுகளையும் அனுபவங்களையும்  வெளியிடுகின்ற  BMJ Case Reports  என்ற மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது. அது குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு: முன்னர் எந்த நோயினாலும்  பாதிக்கப்படாத ஒரு 34 வயது  நோயாளி, வீங்கிய கழுத்துடன் தனக்கு உணவு எதுவும் விழுங்க முடியவில்லை;  தொண்டையில் ஒரே உறுத்தலாக இருக்கின்றது […]

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்!

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்! (Water may be key  to understanding  sweetness!) …பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சை தோட்டங்களையும், விளை நிலங்களையும்,  கிளைகள் உள்ளதும், இல்லாததுமான பேரீச்சையையும் அவனே உண்டாக்கினான். (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.   (அல்குர்ஆன்:13:4.) அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கும் மழை நீரானது, […]

“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை

“எரியும் நரகம்”- ஓர் அறிவியல் பார்வை எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான். நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை […]

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்  எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் :   (அல்குர்ஆன்.15:74.)  (A meteor may have exploded in the air 3,700 years ago, obliterating communities near the Dead Sea) நமக்கு முன் சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத்,மற்றும் ஸமூத் கூட்டத்தினர், மத்யன்வாசிகள், மற்றும் தலை கீழாக புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?” – (அல்குர்ஆன்: 9:70.) முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை […]

மனிதர்களை இறாஞ்சிச் செல்லும் இராட்சதப் (யானைப்) பறவைகள்!

மனிதர்களை இறாஞ்சிச் செல்லும் இராட்சதப் (யானைப்) பறவைகள்! அல்லாஹ்வுக்கு  ஒருமுகப்பட்ட அடிமைகளாக திகழுங்கள்.அவனோடு எதனையும் இணை  வைக்காதீர்கள். யாரேனும் அல்லாஹ்வுக்கு  இணை வைப்பாராயின் அவர் வானத்திலிருந்து விழுந்து விட்டவரைப் போன்று ஆகிவிடுகின்றார். இனி பறவைகள் அவரை இராஞ்சிக் கொண்டு செல்லும் அல்லது காற்று அவரைத் தூக்கிச் சென்று ஏதேனும் அதலபாதாளத்தில் எறிந்து விடும். அங்கு அவர் சின்னாபின்னமாகிவிடுவார். (அல்குர்ஆன்:22:3.) இணைவைக்கும் செயலை செய்யும் ஒரு மனிதனின் நிலையை, ஒரு உதாரணம் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான். பிற படைப்பினங்களை […]

கடல் மட்டம் உயர்வு : அன்றே உரைத்த திருக்குர்ஆன்

கடல் மட்டம் உயர்வு : அன்றே உரைத்த திருக்குர்ஆன் கடல் மட்டம் தற்போது முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதையடுத்து உலகின் அனைத்து நீர் நிலைகளும், சமுத்திரமும் உயர்ந்து வருவதாக நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் கண்டறிந்திருக்கின்றனர். இது குறித்து 36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்த ஆய்வறிக்கையை ஐ நா சபை சமீபத்தில் […]

கஜா புயலும், குர்ஆனும்…!

கஜா புயலும், குர்ஆனும்…!  உலக வாழ்கையில் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையான ஒன்றே! இந்த மாற்றங்கள் மனிதர்களின் அன்றாட பழக்க வழக்க,,நடை,உடை,உணவு நாகரீகம் என்றளவில், பல நவீன அறிவியல் புதுமைகள் மனித வாழ்வை மாற்றி விட்டன. ஆயினும் பேராசை கொண்ட மனிதன்; இறைவனின் இயற்கை அமைப்பை மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டான். ஆயினும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதன் எந்த மாற்றத்தையும் செய்ய இயழாது. ஆனால் அதில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும். மனிதனின் […]

மரபணு மாற்று உணவு.!! (Genetically Modified Organisms-Foods)

மரபணு மாற்று உணவு.!! (Genetically Modified Organisms-Foods) ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கக்கூடிய இயல்பான பண்புகளை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயிர் அணுவின் பெயரே மரபணு என்னும் டிஎன்ஏ (DNA –Genes) ஜீன்கள். மரபணு மாற்றம் என்பது ஒரு உயிருள்ள விலங்கு, அல்லது தாவரம், அல்லது ஏதாவது நுண்ணுயிரின் மரபணு (Genome) கட்டமைப்பில் வேறு ஒரு உயிரினத்தின் மரபணுக்களை ( Transgenic) செயற்கையாக புகுத்துவது. அறிவியலில் ஏற்பட்டுள்ள வானளாவிய வளர்ச்சியின் முக்கிய மைல் கல்லாக […]

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம்

எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் எரிகற்கள், பூகம்பத்தால் அழிக்கப்பட்ட சமுதாயம் :  (அல் குர்ஆன்.15:74 )  (A meteor may have exploded in the air 3,700 years ago, obliterating communities near the Dead Sea) நமக்கு முன் சென்றவர்களான நூஹுடைய சமூகத்தினர், ஆத்,மற்றும் ஸமூத் கூட்டத்தினர், மத்யன்வாசிகள், மற்றும் தலை கீழாக புரட்டப்பட்ட ஊர்கள் ஆகியோரின் வரலாறு இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?”  (அல் குர்ஆன். 9:70) முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு […]

ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல்

ஈர்ப்பு அலைகளின் விண்வெளி இரைச்சல் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 100 ஆண்டுகளுக்கு முன், 1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை (Gravitational force) குறித்த தனது பொது சார்பியல் தத்துவத்தை (General Theory of Relativity) வெளியிட்டார். அண்டத்தின் கண்களுக்குப் புலப்படாத, இன்னொரு இருண்ட பக்கம் குறித்த தத்துவம் அது. விண்வெளியில் சூரியன் போன்றுள்ள நட்சத்திரங்கள், தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும், இதையடுத்து உருவாகும் மாபெரும் வெடிப்பின்போது (Big bang) வலுவான ஈர்ப்பு விசை […]

விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம்

விரைவாக விரியும் விண்வெளி பிரபஞ்சம் (THE UNIVERSE IS EXPANDING FASTER) நமது பிரபஞ்ச விண்வெளி விரிந்து சென்று கொண்டிருக்கிறது,எப்படியென்றால் ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பேருண்மையை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும்,அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன. “ மேலும் நாம் வானத்தை நம் சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையராவோம். (அல் குர்ஆன்.51:47.) பெரு வெடிப்பு (Big Bang) கொள்கையின்படி விரிய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்றுவரை விரிந்து கொண்டேயிருக்கிறது.இவ்வுண்மையை முதலில் ரஷியா அறிஞர் அலெக்ஸ்சாண்டர் பிரைட்மன் […]

அல்லாஹ் ஆதியில் படைத்து ….பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…!

அல்லாஹ் ஆதியில் படைத்து ….பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்… அதன் அவசியமும்…!  The Earth´s oceans were formed by water from comets அல்லாஹ் படைத்த  இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரும்படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது ‘தண்ணீர்”. இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது… அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும்போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும் நமக்கு […]

“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது.

“அஸ்ல்” என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது. (Can You Prevent Pregnancy with the Pullout Method?) குழந்தை பிறப்பை தடுப்பதற்கும், தள்ளிப்போடவும் பல்வேறு கர்ப்பத்தடை வழிமுறைகள், உலகெங்கும் மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அவற்றில் மிகப் பழமையான வழிமுறை,”அஸ்ல் செய்தல்” என்பது. புணர்ச்சியின் போது ஆணின் விந்து வெளிவரும் தருணத்தில், பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதற்குப் பெயர் “அஸ்ல்’. (Coitus interruptus) ஆணின் விந்தானது பெண்ணின் உறுப்பில் சென்று விடாமல் தடுப்பதன் மூலம் கர்ப்பம் உண்டாகாமல் […]

நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது நல்லது நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் மெய்ப்படுத்துகின்றது. பசி எடுக்கும் போது சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. பட்டிணி கிடப்பது உடலைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் அதிகமான மக்கள் கருதுகிறார்கள். பொதுவாக […]

இஸ்லாத்தின் பார்வையில் உயிரியல்

இஸ்லாத்தின் பார்வையில் உயிரியல் உயிரற்ற பொருட்களிலிருந்தே உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டன உயிரற்ற பொருட்கள் எனக் கூறும்போது கல்லும் மண்ணும் முதற்கொண்டு கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள்வரை ஏராளமான பொருட்கள் நமது கண்ணெதிரே வருகின்றன. இவை யாவும் பல்வேறு வகையான உயிரற்ற பொருட்களின் திரட்சியால் உருவானவை. உயிரற்ற பொருட்களான ஒரு கல்லையோ ஒரு துளி மண்ணையோ தனித்தனி பொருட்களாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கப்பட்ட பொருட்களை வெவ்வேறு மூலகங்களாக வகைப்படுத்தவும் செய்யலாம். இப்பேரண்டத்திலுள்ள அனைத்து உயிரற்ற பொருட்களும் இவ்வாறு மூலகங்களால் (மீறீமீனீமீஸீts) […]

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..! ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’. ஏனென்றால், ” ‘சஃபீனத்-அஸ்-ஸஹாரா ‘ என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?” என்றால்… அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. […]

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை […]

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்!

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்! “ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி 4981, முஸ்லிம் 239 அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது […]

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? “நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.” [அல்குர்ஆன் 16:66] உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர். உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக […]

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்!

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்! மரத்தி­ருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை ஓட்டம் அதன் பின்னே விரைகின்றது. அதனால் விளைந்த அறிவியல் பலன் தான் புவி ஈர்ப்பு சக்தி என்ற கண்டு பிடிப்பு! சுற்றிக் கொண்டிருக்கும் புவியைச் சுற்றி ஒரு போர்வையாக புவி ஈர்ப்பு சக்தி ஒன்று சுற்றிக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மை உலகத்திற்குத் தெரிய வருகின்றது. […]

இரு கடல்களுக்கிடையே தடுப்பு!

இரு கடல்களுக்கிடையே தடுப்பு! அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல் குர்ஆன் 25:53) இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும்யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். […]

எய்ட்ஸி­ருந்து காக்கும் கத்னா

எய்ட்ஸி­ருந்து காக்கும் கத்னா எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான். கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம். இந்த இயற்கை […]

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் ஓர் ஆய்வு அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125) வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது […]

அனைத்து உயிரினத்திலும் ஜோடி!

அனைத்து உயிரினத்திலும் ஜோடி! மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 13:3) “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் […]

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம் உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக […]

ஓரங்களில் குறையும் பூமி!

ஓரங்களில் குறையும் பூமி! பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். (அல்குர்ஆன்: 13:41) See they not that We are visiting the land, curtailing it of its sides? And Allah pronounces a doom – there is no repeller of His […]

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்

இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல் ஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை. ஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள். ஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி […]

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்! குர்ஆன் தெளிவைத்தரும் வேதம் அருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போதுஇந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்! குர்ஆனை ஆராய்ச்சி […]

சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?

சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ? சுற்று சூழல் என்றால் என்ன? மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன: 1) நிலம் 2) நீர் 3) காற்று 4) ஆகாயம் 5) நெருப்பு இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர […]

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள்

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள் உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. […]

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்                                                                                    பூகம்பம், சுனாமி ஏற்பட்ட நாடுகள் பசிபிக் பெருங்கடலில் 1900 – 2001 வரை சுமார் […]

பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்

பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் குர்ஆன் கூறும் விஞ்ஞானம். இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும் குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். “இறங்குங்கள்!  உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன” என்றும் நாம் கூறினோம். (அல்குர்ஆன் 2:36) பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் […]

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால்

புற்றுநோய் தீர்க்கும் தாய்ப்பால் தாய்ப்பாலிலுள்ள ‘ஹேம்லெட்’ என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ‘ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்!’ இதன் சுருக்கம் தான், ‘ஹேம்லெட்!’ மனித உடலில், ‘ஹேம்லெட்’ என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை […]

தேனீக்களின் வழி அறியும் திறன்

தேனீக்களின் வழி அறியும் திறன் தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். ஜாக்ரப், மே 23- வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை […]

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று ?

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று ? யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது. ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை […]

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு.

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். – ஓர் அறிவியல் ஆய்வு. (2263) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا، وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا […]

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல்

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின்,  இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார். கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய […]

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள். இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் […]

பால்குடிப் பருவம் எது வரை?

பால்குடிப் பருவம் எது வரை?  2:233, 31:14 ஆகிய வசனங்களில் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம்  இரண்டு வருடங்கள் என்று திருக் குர்ஆன் கூறுகிறது. ஆனால், 46:15 வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று […]

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு திருக்குர்ஆன் 22:47, 32:5 ஆகிய வசனங்களில் இறைவனின் ஒரு நாள் என்பது உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுடையது எனவும், 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனவும் கூறப்படுகிறது. ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வரை வாழ்ந்தவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நாட்கள் என்பது மாறவே மாறாது என்பது தான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் […]

குர்ஆன் கூறும் பெரு வெடிப்புக் கொள்கை

குர்ஆன் கூறும் பெரு வெடிப்பு கொள்கை திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும் இன்ன பிறக் கோள் களாகவும், துணைக் கோள்களாகவும், கோடானு கோடி விண்மீன்களாகவும் உருவாயின. பெரு வெடிப்புக் கொள்கை […]

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்

இஸ்லாத்தை உண்மைபடுத்தும்  இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது. இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து […]

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல்கள்: புகாரி 4981, முஸ்லிம் 239 அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது […]

தேனீக்களின் வாழ்க்கை

தேனீ தேனீக்கள் ஆறுகால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. அறுகோண […]

இஸ்லாம் இறைவனின் மார்க்கமே நிரூபித்த அமெரிக்க இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் இறைவனின் மார்க்கமேநிரூபித்த அமெரிக்க இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகையை குறித்த நேரத்தில் தொழும் தொழுகையாளிகளாக உள்ள முஸ்லிம்களை தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50மூ கட்டுப்படுத்தலாம் என […]

Next Page »