Tamil Bayan Points

Category: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

u452

19) வரதட்சணையை ஒழிக்க வழி

வரதட்சணையை ஒழிக்க வழி சமுதாயத்தில் ஒவ்வொருவரும் நினைத்தால் வரதட்சணையை எளிதில் ஒலித்துவிடலாம். திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத நிகழ்வாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த திருமணத்தில் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் என்னுடைய திருமணத்தில் நான் வரதட்சணை வாங்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும். பெற்றோர்கள் வரதட்சணை வாங்கச் சொன்னாலும் இந்த பாவமான விசயத்தில் பெற்றோர்களுக்கு கட்டுப்படக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் இருக்க […]

18) பெண்வீட்டு விருந்தும் வரதட்சணையே

பெண்வீட்டு விருந்தும் வரதட்சணையே வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது. திருமணத்தில் […]

17) சீர் வரிசையும் வரதட்சணையே

சீர் வரிசையும் வரதட்சணையே பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்குவது மட்டுமே வரதட்சணை என்றும் டிவி ஃபிரிட்ஜ் பாத்திர பண்டங்கள் என பொருளாக வாங்கினால் இது வரதட்சணை இல்லை என்றும் பலர் கருதுகின்றனர். இது தவறாகும். பெண்வீட்டாரிடமிருந்து பணமாக வாங்கினாலும் பொருளாக வாங்கினாலும் வாங்கப்படும் அனைத்தும் வரதட்சணையாகும். பெண்வீட்டார் கடைகளில் பணத்தை கொடுத்துத் தான் இந்தப் பொருட்களை வாங்குகின்றனர். திருமணம் முடிந்து பெண்ணை கணவனின் வீட்டுக்கு அனுப்பும் போது வீட்டுக்குத் தேவையான பொருட்களை பெண்வீட்டார் கொடுத்து அனுப்புகின்றனர். இது […]

16) பெண் வீட்டார் பெண்ணுக்கு நகை போடலாமா?

பெண் வீட்டார் பெண்ணுக்கு நகை போடலாமா? மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தல் எதுவுமின்றி தந்தை தன் மகளுக்கு திருமணத்தில் அன்பளிப்புச் செய்வது தவறல்ல. நபி (ஸல்) அவர்கள் தனது மகள் ஸைனப் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்காவாசிகள் கைதி(களாக இருந்த தங்களது உறவினர்)களுக்காக பிணைத் தொகையை அனுப்பிய போது ஸைனப் (ரலி) அவர்கள் (தனது கனவர்) அபுல் ஆஸ் அவர்களுக்காக செல்வத்தை பிணைத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். அச்செல்வத்துடன் அவர்களுடைய […]

14) அன்பளிப்பாக கொடுப்பது வரதட்சணையாகுமா?

அன்பளிப்பாக கொடுப்பது வரதட்சணையாகுமா? அன்பளிப்பு வாங்குவதையும் அன்பளிப்பு கொடுப்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால் இறைவன் தடைசெய்த காரியங்களை அன்பளிப்பு போல் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விசயத்தில் மிக எச்சரிக்கையாகவும் பேணுதலாகவும் இருக்க வேண்டும். அன்பளிப்பிற்கும் வரதட்சணைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். யூதர்கள் வட்டித் தொழில் செய்து வந்தனர். வியாபாரமும் வட்டியும் ஒன்றுதான் எனக் கூறி இந்த பாவத்தை அவர்கள் நியாயப்படுத்தினர். அல்லாஹ் இதனை வன்மையாகக் கண்டிக்கிறான். اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ […]

15) சந்தேகமானதை விடுவோம்

சந்தேகமானதை விடுவோம் மேலும் ஒரு பொருளில் சந்தேகத்தின் சாயல் தென்பட்டால் அதை விட்டுத் தவிர்ந்து கொள்ளவதே ஈமானுக்கு பாதுகாப்பு. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي […]

13) நன்மைகள் பறிபோகும்

நன்மைகள் பறிபோகும் இந்த உலகத்தில் வரதட்சணை வாங்கியவர்கள் மறுமை நாளில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள். இவனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் இவனுக்கு எதிராக அல்லாஹ்விடம் முறையிடுவார்கள். அப்போது இறைவன் இவனுடைய நன்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்குவான். இவனிடம் நன்மைகள் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர் செய்த பாவங்களை இவன் தலையில் சுமத்துவான். حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، […]

12) பரகத் இல்லாத பொருள்

பரகத் இல்லாத பொருள் வரதட்சணையாக வாங்கப்படும் பொருளில் பரகத் என்ற இறைவனுடைய அருள் இருக்காது. உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற திருப்தியற்ற நிலையிலேயே வரதட்சணை வாங்கியவர்கள் இருப்பார்கள். حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّ هَذَا المَالَ حُلْوَةٌ، مَنْ أَخَذَهُ بِحَقِّهِ، وَوَضَعَهُ فِي حَقِّهِ، […]

11) ஹராமான பொருள்

ஹராமான பொருள் அடுத்தவர் பொருளை தவறான முறைûயில் உண்ணுவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். வரதட்சணை பெண்வீட்டாரை நிர்பந்தப்படுத்தி வாங்கப்படும் மோசடி என்பதால் இதுவும் ஹராமான (தடைசெய்யப்பட்ட) பொருளாகும். وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏ 188. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் […]

10) குழந்தையின் சாட்சி

குழந்தையின் சாட்சி வரதட்சணைக்கு பயந்து பெற்றோர்களால் கொல்லப்படும் குழந்தைகளிடம் அல்லாஹ் மறுமை நாளில் நீ எதற்காக கொல்லப்பட்டாய்? என்று கேட்பான். அந்தக் குழந்தை வரதட்சணை கொடுமைக்காக என்னை கொன்றார்கள் என்று கூறும். வரதட்சணை வாங்கியவர்கள் கொடுத்தவர்கள் துணை நின்றவர்கள் கொலை செய்தவர்கள் என அனைவருக்கு எதிராகவும் அந்தக் குழந்தை இறைவனிடம் முறையிடும். இறைவன் இவர்களை நரகில் தள்ளி இந்தக் குழந்தைக்கு சரியான நீதியை வழங்குவான். بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏ என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் […]

09) இஸ்லாம் வரதட்சணைக்கு எதிரான மார்க்கம்

இஸ்லாம் வரதட்சணைக்கு எதிரான மார்க்கம் பிறருக்கு நோவினை செய்யாதவனே முஸ்-ம் என்று இஸ்லாம் கூறுகின்றது. வரதட்சணையால் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நோவினைப்படுகிறார்கள். எனவே வரதட்சணை வாங்குபவர்கள் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى […]

08) பெரும்பாவத்தை விட கொடியது

பெரும்பாவத்தை விட கொடியது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்தின் போது பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கும் நடைமுறை இல்லாத காரணத்தால் வரதட்சணை கூடாது என்று நேரடியாக குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படவில்லை. ஆனால் மஹர் தொடர்பான வசனங்களை கவனிக்கும் போது வரதட்சணை பெரும்பாவங்களில் ஒன்று என்பதை அறிய முடியும். திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணுக்கு கொடுக்கும் மணத்தொகைக்கு மஹர் என்று கூறப்படும். ஒரு ஆண்மகன் இந்த மஹரை மனைவியிடம் கொடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது ஹராமான செயல் […]

07) பெண்ணுரிமை பறிக்கப்படுகின்றது

பெண்ணுரிமை பறிக்கப்படுகின்றது மணக்க விரும்பும் ஆணிடம் பெண் எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்கலாம். இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ளது. இந்த உரிமைக்கு பங்கம் வரும் திருமண முறைகளை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இரண்டு நபர்களில் ஒவ்வொருவருக்கும் சகோதரி உள்ளது. இவர்களில் ஒருவர் மற்றவரின் சகோதரியை திருமணம் செய்யும் முடிவுக்கு வருகின்றனர். இப்போது இருவரும் மஹர் கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் என் சகோதரிக்கு நீ மஹர் தர வேண்டியதில்லை. உன் சகோதரிக்கு நான் மஹர் […]

06) ஆண்மகனுக்கு அழகல்ல

ஆண்மகனுக்கு அழகல்ல அல்லாஹ் இயற்கையாகவே பெண்களை விட ஆண்களை உடல் வலிமையுள்ளவர்களாக ஆக்கியுள்ளான். வெளியில் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதற்கு ஏற்ற உடல் அமைப்பை ஆண்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். எனவே ஆண் பலவீனமான படைப்பான பெண்ணுக்கு கொடுத்து திருமணம் முடித்தால் தான் அவன் உண்மையான ஆண்மகன். ஆண் பொருளாதாரத்தை பெண்ணுக்கு வழங்குகிறான் என்ற காரணத்துக்காகவே அல்லாஹ் பெண்ணை விட ஆணுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளான். اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ […]

05) பாகப் பிரிவினையில் அநீதம்

பாகப் பிரிவினையில் அநீதம் வரதட்சணை வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் மிக மோசமான தீமை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துக்களை அவர்களுக்குப் போய் சேர விடாமல் தடுப்பதாகும். நாங்கள் எங்கே தடுக்கின்றோம் என்று வரதட்சணை வாங்குபவர்கள் கேட்கலாம். அதற்கான விளக்கம் இதோ! பொதுவாக சொத்துக்கள் பங்கு வைக்கப்படுவது, சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு தான்! ஆனால் வரதட்சணைக் கொடுமை இங்கும் அநியாயமாகப் பாய்கின்றது. மாப்பிள்ளைகள், பெண்ணைப் பெற்ற தகப்பனிடம் நகை, தொகை, நஞ்சை, புஞ்சை என்று கோருகின்றனர். தகப்பனார் […]

04) அறியாமைக் காலத்தை நோக்கி

அறியாமைக் காலத்தை நோக்கி… நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னால் அவர்களின் சமுதாய மக்கள் பெண் குழந்தைகளை கடுமையாக வெறுத்தனர். பெண் குழந்தை பிறப்பதை கேவலமாகக் கருதினர். பலர் தங்கள் குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து கொலையும் செய்தனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கண்டிக்கின்றான். وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌ۚ‏ يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ ؕ اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ […]

03) விபச்சாரத்தில் தள்ளும் வரதட்சணை

விபச்சாரத்தில் தள்ளும் வரதட்சணை உரிய வயதில் திருமணம் ஆகாத காரணத்தால் பல பெண்கள் மனநோயாளியாக மாறுகிறார்கள். சிலர் நாம் ஏழையாக பிறந்துவிட்டோம். நமக்கு திருமணம் ஆகாது. நாம் ஏன் இழிவுடன் வாழ வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இறைவன் மன்னிக்காத தற்கொலை என்ற பெரும் பாவத்தை செய்வதற்கு வரதட்சணையே காரணம். ஏழையாக பிறப்பது பாவமா? மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இல்லறத் தேவை நமக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகின்றது என […]

02) பெண் இனம் வெறுக்கப்படுகின்றது

பெண் இனம் வெறுக்கப்படுகின்றது மனிதன் தான் வளர்க்கும் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் பெண் குட்டியை  பெற்றெடுத்டுத்தால் மகிழ்சியடை கிறான். பெண் இனம் இனவிருத்தி செய்யும் என்பதால் எல்லா உயிரினங்களிலும் மனிதன் பெண் இனத்தை விரும்புகிறான். செய்தியை கேட்டவுடன் பலருக்கு முகம் சுருங்கிவிடுகின்றது. பெற்றெடுத்த தாய் கேவலமாக பார்க்கப்படுகிறாள். நோவினை செய்யப்படுகிறாள். வரதட்சணைக் கொடுமையே இதற்குக் காரணம். பெண் குழந்தை வளர்ந்து திருமணத்துக்கு தகுதியாகிவிட்டால் அவளை பெண் பேச வரும் மாப்பிள்ளை வரதட்சணை கேட்பான். அவன் கேட்கும் […]

01) முன்னுரை

முன்னுரை திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து பெருந்தொகையை வரதட்சணையாகப் பெறுகின்றனர். இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரள மாநிலத்திலும் அதிகமாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாட்டில் மட்டும் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. வரதட்சணையால் பெண் இனமும் பெண்ணைப் பெற்றவர்களும் படும் துன்பங்களை ஒவ்வொரு நாளும் கண்கூடாக பார்த்துவருகிறோம். இஸ்லாமில் வரதட்சணை வாங்குவதற்கு கடுகளவு கூட அனுமதியில்லை. மனிதனை பாதிக்கும் எந்த செயலானாலும் அதை வன்மையாக கண்டிக்கின்ற […]