Tamil Bayan Points

Category: மனிதகுல வழிகாட்டி

u452

37) இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே தீர்வு

இவ்வுலக அமைதிக்கு இறைச்சட்டமே தீர்வு உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமிய தண்டனைகளைப் புறக்கணிக்காமல் […]

36) விபச்சாரக் குற்றம்

விபச்சாரக் குற்றம் 24:2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் […]

35) திருட்டுக் குற்றம்

திருட்டுக் குற்றம் 5:38 وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏ திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் : 5:38.)  திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. இப்படிக் கையை வெட்டினால் அவன் […]

34) கொலை மற்றும் தாக்குதல்களுக்கான தண்டனைகள்

கொலை மற்றும் தாக்குதல்களுக்கான தண்டனைகள் ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் […]

33) முத்தலாக்கா? மூன்று தலாக்கா?

முத்தலாக்கா? மூன்று தலாக்கா? தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர். இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) […]

32) மூன்று வாய்ப்புகள்

மூன்று வைய்புகள்  தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும். ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு […]

31) குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் முத்தலாக் என்ற மூடத்தனத்திற்கு முட்டுக்கொடுத்திருக்க வேண்டியதில்லை. ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும். பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற […]

30) மங்கையர் நலன் நாடும் மாமறை

மங்கையர் நலன் நாடும் மாமறை சமூகம் எனும் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் அடித்தளமாகத் திகழும் ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தோடு வாழ்வது அவசியம். ஆகவேதான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், ஒழுக்கமே உண்மையான சொத்து போன்ற சொற்கள் சமூக வழக்கில் உள்ளன. இந்த வகையில், பொதுநலன் பேணும் இஸ்லாமிய மார்க்கம் ஆண்களும் பெண்களும் சுய ஒழுக்கத்தோடு வாழுமாறு அதிகம் போதிக்கிறது. அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி இருப்பது போன்று, சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அவற்றில் ஆரம்பகட்ட […]

29) வட்டியை ஒழித்த வான்மறை

வட்டியை ஒழித்த வான்மறை வட்டிக்குக் கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சிக்கிக் கொள்கின்றனர். வட்டி, வட்டிக்கு வட்டி, டவுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டியால் மக்களை வாட்டி வதைக்கின்றனர். சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறிக் கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு ஒரு […]

28) திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம்

திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும். குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு பெரும் பாவங்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவது வட்டியாகும். வட்டி என்பது, கொடுக்கல் வாங்கலின் போது கால இடைவெளி ஏற்படுவதால், கடனாகக் கொடுத்த தொகையை விடக் கூடுதலான தொகையை, கால இடைவெளிக்கு ஏற்ப நிர்ணயித்துப் பெற்றுக் கொள்வதாகும். […]

27) தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன்

தீண்டாமையைத் தகர்த்த திருக்குர்ஆன் சமூகத்தில் ஒரு மனிதன் சக மனிதர்கள் மூலம் சந்திக்கும் கொடுமைகளுள் மிகவும் கொடியது தீண்டாமை. இன்றைய காலத்திலும் நடக்கும் தீண்டாமை சம்பவங்கள் இதற்குப் போதுமான சாட்சிகளாக இருக்கின்றன. சில நபர்கள், ஏதேனும் ஒரு வகையில் தங்களை மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள்; பிற மக்களை இழிவாகக் கருதுகிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராகப் பல வகையில் அநீதி இழைக்கிறார்கள். இதுதான் தீண்டாமைக் கொடுமைக்கு மூல காரணம். இதன் விளைவாக, கட்டுப்பாடுகள் எனும் பெயரில் தாழ்ந்த குல […]

26) கண்களால் கடவுளைக் காண முடியுமா?

கண்களால் கடவுளைக் காண முடியுமா? இப்போது அப்படிப்பட்ட ஆற்றல்மிகு அந்தக் கடவுளை நமது கண்களால் காண முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது. 6:103 لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ۚ  அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (திருக்குர்ஆன் : 6:103.)  இந்த உலகத்தில் நிச்சயமாக யாரும் அந்த இறைவனைக் காண முடியாது. இறந்த பின்னர் ஒரு வாழ்க்கையிருக்கின்றது; இறந்த பின் ஓர் உலகம் இருக்கிறது. அங்கு தான் அந்த இறைவனைப் பார்க்க முடியும் என்று […]

25) இறந்தவர்கள் கடவுளர்களா?

இறந்தவர்கள் கடவுளர்களா? மக்கள் இறந்து போன பெரியார்களை, நல்ல மனிதர்களை வணங்குகின்றனர். முஸ்லிம்களும் சமாதி கட்டி, தர்ஹாக்கள் எழுப்பி இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். மனிதன் உயிருடன் இருக்கும் போதே கடவுள் கிடையாது எனும் போது இறந்த பின்பு எப்படிக் கடவுளாவான் என திருக்குர்ஆன் சிந்திக்கச் சொல்கின்றது. 46:5 وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏ கியாமத் நாள் வரை தமக்குப் […]

24) தனக்கே நன்மை, தீமை செய்ய இயலாத தூதர்

தனக்கே நன்மை, தீமை செய்ய இயலாத தூதர் 7:188 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ‌ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏ “அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை […]

23) இறைவனுக்கு இணையில்லை, நிகரில்லை

இறைவனுக்கு இணையில்லை, நிகரில்லை 112:4 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏ அவனுக்கு நிகராக யாருமில்லை. (திருக்குர்ஆன் : 112:4.)   لَا شَرِيْكَ لَهٗ‌ۚ அவனுக்கு நிகரானவன் இல்லை. (திருக்குர்ஆன் : 6:163.) وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை. (திருக்குர்ஆன் : 17:111.) 25:2 اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ […]

22) தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை

தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை இவ்வளவு வல்லமையும் மாட்சிமையும் பொருந்திய இறைவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்டால் மக்கள் அவன் தூணிலும் துரும்பிலும் இருக்கின்றான்’ என்று பதிலளிக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறே நம்பியிருக்கின்றார்கள். ஆனால் திருக்குர்ஆன் இதை அபத்தமான, ஆபத்தான கொள்கை என்று குறிப்பிடுகின்றது. காரணம், இது அவனது தனித்தன்மையை கேலிக் கூத்தாக்கி விடுகின்றது. காணும் பொருளெல்லாம் கடவுள் என்றால் அவற்றிற்கு ஏன் அழிவு ஏற்படுகின்றது? என்ற பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன. இந்த அபத்தத்திற்கும் அர்த்தமற்ற உளறலுக்கும் […]

21) கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பாரா?

கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பாரா? கடவுள் தான் ஏசுவாகப் பிறந்து வந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள். மற்ற சமுதாய மக்களும் கடவுள் பல்வேறு பிராணிகள் வடிவத்தில் உருவமெடுப்பார், அவதாரம் எடுப்பார் என்று நம்புகின்றார்கள். لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ அவனைப் போல் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன்: 42:11.)  கடவுளுக்கு ஒப்பு, உவமை அறவே கிடையாது. அதனால் கடவுள் எந்த மனிதரின் தோற்றத்திலும் ஊர்வன, பறப்பன, மிதப்பனவற்றில் எவரிலும் எவற்றிலும் அவதாரமெடுக்க மாட்டார், வடிவமெடுக்கமாட்டார். 

20) இயற்கைத் தேவை இல்லாதவன்

இயற்கைத் தேவை இல்லாதவன் கடவுள் என்றால் அவனுக்கு சிறுநீர், மலம் கழித்தல் போன்ற இயற்கைத் தேவைகள் இருக்கக் கூடாது. கிறிஸ்தவர்கள் ஈஸா என்ற ஏசுவையும் மர்யம் என்ற மேரியையும் கடவுளாக வணங்குகின்றனர். அவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள். مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ‌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ‌  ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَ‌ؕ மர்யமின் மகன் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் […]

19) மறதி இல்லாதவன் களைப்பில்லாதவன்

மறதி இல்லாதவன் களைப்பில்லாதவன் وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏ உமது இறைவன் மறப்பவனாக இல்லை. (திருக்குர்ஆன் : 19:64.)  50:38 وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ‌ۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ‏ வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை. (திருக்குர்ஆன் : 50:38.)  தேவையுள்ளவன் தேவனல்லன் 112:2 اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏ அல்லாஹ் தேவைகளற்றவன். (திருக்குர்ஆன் : 112:2.) 

18) உணவில்லாதவன், உறக்கமில்லாதவன்

உணவில்லாதவன், உறக்கமில்லாதவன் கடவுள் பசி, தாகமில்லாதவனாக இருக்க வேண்டும். அவ்வாறு பசி, தாகம் போன்ற பலவீனங்கள் இருந்தால் அவன் கடவுள் கிடையாது. 6:14 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ‌ؕ வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் : 6:14.) 

17) இறப்பே இல்லாதவன்

இறப்பே இல்லாதவன், என்றும் இருப்பவன் கடவுள் என்பவன் எப்போதும், என்றும், என்றென்றும் இருப்பவனாக, நித்திய ஜுவனாகஇருக்கவேண்டும். அவன் சாகக்கூடாது. பிறப்பில்லாதவனைப் போன்று அவன் இறப்பும் இல்லாதவன். اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ؕ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. (திருக்குர்ஆன் : 2:255.) 

16) அழிக்க ஒரு கடவுள்

அழிக்க ஒரு கடவுள் 30:40 اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ‌ ؕ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّفْعَلُ مِنْ ذٰ لِكُمْ مِّنْ شَىْءٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏ அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன் […]

15) காக்கும் கடவுள் அவன்தான்

காக்கும் கடவுள் அவன்தான் 6:63 قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَٮِٕنْ اَنْجٰٮنَا مِنْ هٰذِهٖ لَـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏ 6:64 قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْـتُمْ تُشْرِكُوْنَ‏ இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்” என்று பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது “தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?” என்று கேட்பீராக! “இதிலிருந்தும், […]

14) மனிதர்களைப் படைத்தவன்

மனிதர்களைப் படைத்தவன் خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான். (திருக்குர்ஆன் : 39:6.)  2:21 يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏ மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். (திருக்குர்ஆன் : 2:21.) 

13) வானம், பூமியைப் படைத்தவன்

வானம், பூமியைப் படைத்தவன் நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு (தாவர) வகையையும் முளைக்கச் செய்தோம். 31:11 هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏ இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் […]

12) ஒரு கடவுள் தான்! இரு கடவுள் அல்ல!

ஒரு கடவுள் தான்! இரு கடவுள் அல்ல! 16:51 وَقَالَ اللّٰهُ لَا تَـتَّخِذُوْۤا اِلٰهَيْنِ اثْنَيْنِ‌ۚ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ‌ ۚ فَاِيَّاىَ فَارْهَبُوْنِ‏ “இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள் அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!” என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் : 16:51.) 

11) முக்கடவுள் கொள்கை முற்றிலும் பொய்யே

முக்கடவுள் கொள்கை முற்றிலும் பொய்யே கிறிஸ்தவ சமுதாயம் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் கொள்கை ஒரு பொய்யான கொள்கை என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது. 4:171 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ […]

10) மனைவி, மக்கள் இல்லாத மகத்தான நாயகன்

மனைவி, மக்கள் இல்லாத மகத்தான நாயகன் اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌ அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? (திருக்குர்ஆன் : 6:101.)  72:3 وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ‏ எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை. (திருக்குர்ஆன் : 72:3.)  2:116 وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ‌ سُبْحٰنَهٗ ‌ؕ بَل لَّهٗ مَا فِى […]

09) பிறப்பில்லாதவன்

பிறப்பில்லாதவன் ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவன் ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்றால் அவனுக்கும் ஆதிக்கம் செலுத்துபவன் எவனும் இருக்கக் கூடாது. அவனை விட அந்தஸ்தில், தரத்தில் மேலானவர்கள் இருக்கக் கூடாது. கடவுளுக்குப் பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் தான் கடவுளை விட ஆதிக்கம் பெற்றவர்கள். கடவுளை விட அவர்கள் தான் மேலானவர்கள். 112:3 لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏ (கடவுளாகிய) அவன் (யாருக்கும்) பிறக்கவில்லை. (திருக்குர்ஆன் : 112:3.) 

08) மனித கடவுளாக முடியுமா?

மனித கடவுளாக முடியுமா? அஃறிணைப் பொருட்கள் எவையும் கடவுளாக இருக்க முடியாது என்பதை மேற்கண்ட விளக்கங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இப்போது எஞ்சியிருப்பவன் மனிதன் மட்டும் தான்! இந்த மனிதன் கடவுளாக முடியுமா? அவனும் கடவுளாக முடியாது. ஏன்? திருக்குர்ஆன் மட்டும் தான் கடவுளுக்குரிய இலக்கணங்களை மிகத் துல்லியமாகக் குறிப்பிடுகின்றது. அந்தத் தன்மையைப் பெற்றவர் தான் கடவுளாக இருக்க முடியும். அந்தத் தன்மைகளைப் பெறாதவர்கள் ஒரு போதும் கடவுளாக முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனிதனுக்குரிய பலவீனங்கள் […]

07) காளை, பசு மாடுகள் கடவுளாக முடியுமா?

காளை, பசு மாடுகள் கடவுளாக முடியுமா? யூத சமுதாயம் நகைகளிலிருந்து வார்த்து வடிக்கப்பட்ட செயற்கையான காளை மாட்டைக் கடவுளாக வணங்கினர். அவர்களை நோக்கி அவர்களது இறைத்தூதர் கண்டித்த கண்டனத்தை திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது. 7:148 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ‌ ؕ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ‏ மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் […]

06) சூரியன், சந்திரன் கடவுளாக முடியுமா?

சூரியன், சந்திரன் கடவுளாக முடியுமா? மக்களில் ஒரு சாரார் சூரியன், சந்திரனை கடவுளாக வழிபடுகின்றனர். அவை கடவுளாக இருக்க முடியுமா? இதோ திருக்குர்ஆன் அதுபற்றிக் குறிப்பிடுகின்றது. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு ” இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்தபோது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன் என்றார். சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்” என்றார். அது மறைந்தபோது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் […]

05) கற்சிலை கடவுள் இல்லை!

கற்சிலையும் கடவுள் இல்லை! பொற்சிலையும் கடவுள் இல்லை! ஒரு கடவுள் தான் இருக்க முடியும். சரி! அது ஒரு சிலையாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் கடவுளாக இருக்க முடியாது. காரணம் கடவுள் என்பவன் தன்னையும் தற்காத்துக் கொண்டு மற்றவர்களையும் காக்க வேண்டும். சிலைகளுக்கு அந்த சக்தி அறவே கிடையாது. சிலைத் திருட்டு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தன்னைத் திருடுபவரைத் தடுக்க முடியாத சிலை எப்படிக் கடவுளாக முடியும்? சிலையைக் காப்பதற்கும் கடத்தப்பட்ட சிலையை மீட்பதற்கும் காவல் […]

04) ஒரு கடவுளா? பல கடவுளா?

04) ஒரு கடவுளா? பல கடவுளா? ஒரு நிறுவனத்தில் பல முதலாளிகள் இருந்து ஆதிக்கம் செலுத்தினால் அந்த நிறுவனம் உருப்படாது, அது செயலிழந்து போய்விடும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். பல மூர்த்திகள் (முதலாளிகள்) இருந்தால் அது பல கீர்த்தியில் இருக்கும். அதாவது அலங்கோல நிலையில் அது இருக்கும். ஒரு மூர்த்தி இருந்தால் அது ஒரு கீர்த்தியில் (கட்டுப்பாட்டில்) இருக்கும். அது போல் தான் இந்த உலகத்திற்குப் பல கடவுள்கள் இருந்தால் அது செயலிழந்து சீர்கெட்டுப் போய் […]

03) காலத்தால் முரண்படாதது

03) காலத்தால் முரண்படாதது இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் என்பது ஏதோ இன்று நேற்று வழங்கப்பட்ட புத்தகமல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை. இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது […]

02) முரண்பாடின்மை

02) முரண்பாடின்மை பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது. எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும். முன்னர் பேசியதை மறந்து விடுதல் முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல். கவலை, துன்பம் போன்ற […]

01) முன்னுரை

01) முன்னுரை இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூடதிருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. ஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றனர். இது தவறாகும். நூல் ஆசிரியர்  TNTJ அறிஞர் குழு