Tamil Bayan Points

Category: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

u463

167) லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம்

கேள்வி : லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?  பதில் :  وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ 13. லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ […]

166) கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு

கேள்வி : கொடியவன் காரூனின் வரலாற்று நிகழ்வு என்ன?  பதில் :  اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ‌ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ‏ 76. காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் […]

165) சபா அரசியுடன் சுலைமான் நபியின் நிகழ்வு என்ன?

கேள்வி : சபா அரசியுடன் சுலைமான் நபியின் நிகழ்வு என்ன? பதில் :  قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ‏ 29. “பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க  கடிதம்போடப்பட்டுள்ளது”“ என்று அவள் கூறினாள். اَلَّا تَعْلُوْا عَلَىَّ وَاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏ 30, 31. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.) قَالَتْ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِىْ […]

164) சுலைமான் நபியிடம் இருந்த ஹுத்ஹுத் பறவையை பற்றிய நிகழ்வு?

கேள்வி : சுலைமான் நபியிடம் இருந்த ஹுத்ஹுத் பறவையை பற்றிய நிகழ்வு என்ன? பதில் :  وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَاۤ اَرَى الْهُدْهُدَ ‌ۖ  اَمْ كَانَ مِنَ الْغَآٮِٕبِيْنَ‏ 20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்துவிட்டதா? என்றார். لَاُعَذِّبَـنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏ 21. அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை […]

163) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?

கேள்வி : இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்? பதில் :  قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ 30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ […]

162) ஆத் சமுதாயத்தை எவ்வாறு அழித்தான்?

கேள்வி : ஆத் சமுதாயத்தை எவ்வாறு அழித்தான்? பதில் :  فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَـقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً‌ۚ فَبُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ 41. உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே! அல்குர்ஆன் : 23 – 41 

161)இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன?

கேள்வி : இறைநம்பிக்கையாளர்களின் தன்மை என்ன? அவர்கள் வெற்றி எவ்வாறு இருக்கும் ?  பதில் :  قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ 3. வீணானதைப் புறக்கணிப்பார்கள். وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏ 4. ஜகாத்தையும் நிறைவேற்றுவார்கள். اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ […]

160) மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன?

கேள்வி : மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன? பதில் :  وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ يُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ‌ ؕ وَاِنَّ يَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَ لْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ‏ 47. (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. அல்குர்ஆன் : 22 – 47 

159) மனிதப் படைப்பின் முறை என்ன?

கேள்வி :  மனிதப் படைப்பின் முறை என்ன? பதில் :  يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ […]

158) ஜகரிய்யா நபியின் நிகழ்வு என்ன?

கேள்வி : ஜகரிய்யா நபியின் நிகழ்வு என்ன? பதில் :  فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏ 89, 90. “என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். […]

157) தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன?

கேள்வி :  தாவூத் நபிக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த தொழில் என்ன? பதில் :  وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَاْسِكُمْ‌ۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ‏ 80. உங்கள் போரின்போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா? அல்குர்ஆன் : 21 – 80

156) வானத்தில் உள்ள அல்லாஹ்வின் சான்றுகள் என்ன?

கேள்வி : வானத்தில் உள்ள அல்லாஹ்வின் சான்றுகள் என்ன? பதில் :  وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ‏ 32. வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர். وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏ 33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.  அல்குர்ஆன் : 21 – 32,33 

155) அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது?

கேள்வி : அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதற்கு சிறந்த நேரம் எது? பதில் :  فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى‏ 130. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) […]

154) மூஸா நபியின் சாமிரியின் நிகழ்வு?

கேள்வி : மூஸா நபியின் சாமிரியின் நிகழ்வு? பதில் :  قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏ 95. “ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார். قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى‏ 96. “அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான். قَالَ فَاذْهَبْ فَاِنَّ […]

153) ஜகரிய்யா நபிக்கு குழந்தை பிறக்கும் என்பதற்கு அல்லாஹ் கூறிய அடையாளம்?

கேள்வி : ஜகரிய்யா நபிக்கு குழந்தை பிறக்கும் என்பதற்கு அல்லாஹ் கூறிய அடையாளம் என்ன? பதில் :  قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً‌  ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا‏ 10. “என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று அவர் கேட்டார். “குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்” என்று அவன் கூறினான். அல்குர்ஆன் : 19 – […]

152) துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன?

கேள்வி : துல்கர்னைன் என்பவரைப் பற்றிய நிகழ்வு என்ன? பதில் : وَيَسْــٴَــلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِ‌ ؕ قُلْ سَاَ تْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ؕ‏ 83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்” என்று கூறுவீராக! اِنَّا مَكَّنَّا لَهٗ فِى الْاَرْضِ وَاٰتَيْنٰهُ مِنْ كُلِّ شَىْءٍ سَبَبًا ۙ‏ 84. அவருக்குப் பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வாய்ப்பளித்தோம். ஒவ்வொரு […]

151) மூஸாவுக்கும் ஹிள்ர்ருக்கும் இடையே நடந்த நிகழ்வு என்ன?

கேள்வி : மூஸாவுக்கும் ஹிள்ர்ருக்கும் இடையே நடந்த நிகழ்வு என்ன? பதில் :  فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَاۤ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا‏ 65. (அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம். قَالَ لَهٗ مُوْسٰى هَلْ اَتَّبِعُكَ عَلٰٓى اَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا‏ 66. “உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் […]

150) நபிமார்களை அல்லாஹ் எதற்காக அனுப்பினான்?

கேவ்வி : நபிமார்களை அல்லாஹ் எதற்காக அனுப்பினான்? பதில் :  وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ ۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِـيُدْحِضُوْا بِهِ الْحَـقَّ‌ وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا‏ 56. நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவுமே தூதர்களை அனுப்பினோம். பொய்யால் உண்மையை அழிப்பதற்காக பொய்யைக் கொண்டு (ஏகஇறைவனை) மறுப்போர் தர்க்கம் செய்கின்றனர். எனது வசனங்களையும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதையும் கேலியாகக் கருதுகின்றனர். அல்குர்ஆன் : 18 – 56 

149) குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கினார்கள்?

கேள்வி : குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கினார்கள்? பதில் :  وَلَبِثُوْا فِىْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِيْنَ وَازْدَادُوْا تِسْعًا‏ 25. அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.) قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا‌ ۚ لَهٗ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ “அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்களிலும்507 பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அல்குர்ஆன் : 18 […]

148) வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தம் அல்லாஹ்வை துதிக்கின்றனவா?

கேள்வி : வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தம் அல்லாஹ்வை துதிக்கின்றனவா? பதில் :  تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏  ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன். […]

147) இப்ராஹீம் நபியின் தன்மையைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்?

கேள்வி : இப்ராஹீம் நபியின் தன்மையைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்? பதில் :    اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلَّهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ‏   இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணைகற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.   شَاكِرًا لِّاَنْعُمِهِ‌ؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏   அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவரை அவன் தேர்வு செய்தான். நேரான […]

146) குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : குர்ஆனை ஓத ஆரம்பிப்பதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்? பதில் :  فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏ 98. குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! அகுர்ஆன் : 16 – 98  

145) தேனீயின் வயிற்றில் உள்ள பானமும் அதன் மகிமையும் என்ன?

கேள்வி : தேனீயின் வயிற்றில் உள்ள பானமும் அதன் மகிமையும் என்ன? பதில் :  يَخْرُجُ مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. அல்குர்ஆன் : 16 – 69 

144) தேனீக்கள் எங்கே தமக்கென வீடுகளை கட்டுகின்றன?

கேள்வி : தேனீக்கள் எங்கே தமக்கென வீடுகளை கட்டுகின்றன? பதில் :  ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ ؕ 69. “மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான்.  அல்குர்ஆன் : 16 – 69 

143) ஸாலிஹ் நபியின் சமுதாயம் எந்த நேரத்தில் அழிக்கப்பட்டார்கள்?

கேள்வி : ஸாலிஹ் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் எந்த  நேரத்தில் அழித்தான்? பதில் :  அதிகாலை நேரத்தில்  ஆதாரம் :  فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏ அவர்கள் வெளிச்சத்தை அடைந்தபோது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது. அல்குர்ஆன் : 15 – 73 

142) லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்?

கேள்வி : லூத் சமுதாய மக்களுக்கு எந்த நேரத்தில் தண்டனையை அனுப்பினான்? பதில் :  பொழுது உதிக்கும் நேரத்தில்  ஆதாரம் :  فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏ அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. அல்குர்ஆன் : 15 – 73 

141) லூத் நபிக்கு வானவர்கள் சொன்ன கட்டளைகள் என்ன?

கேள்வி :  லூத் நபிக்கு வானவர்கள் சொன்ன கட்டளைகள் என்ன? பதில் :  فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ‏ இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!” என்று கூறினார்கள். அல்குர்ஆன் : 15 – 65 

140) நரகத்தின் எத்தனை வாசல்கள் உள்ளன?

கேள்வி : நரகத்தின் எத்தனை வாசல்கள் உள்ளன? பதில் :  لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ‏ அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும் உள்ளனர்.  அல்குர்ஆன் : 15 – 44 

139) மனிதனையும் ஜின்னையும் எதிலிருந்து படைத்தான்?

கேள்வி : மனிதனையும் ஜின்னையும் எதிலிருந்து படைத்தான்? பதில் :  وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ‌ۚ‏   கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்து – மனிதனைப் படைத்தோம்.  وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ‏ கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம். அல்குர்ஆன் : 15 – 26,27 

138)மனைவி மற்றும் மகனை பாலைவனத்தில் விட்டுவிட்டு இப்ரஹீம் நபி கேட்ட பிரார்த்தனை?

கேள்வி :  மனைவி ஹாஜரையும், மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு இப்ரஹீம் நபி கேட்ட பிரார்த்தனை என்ன? பதில் :  35. “இறைவா! இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!  36. இறைவா! இவை (சிலைகள்) மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறுசெய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை […]

137) நல்ல கொள்கைக்கும், தீய கொள்கைக்கும் இறைவன் கூறும் உதாரணம்?

கேள்வி : நல்ல கொள்கைக்கும் தீய கொள்கைக்கும் இறைவன் கூறும் உதாரணம் என்ன? பதில் :  24. நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. 25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். 26. தீய கொள்கைக்கு உதாரணம் […]

136) இறைமறுப்பாளர்கள் செய்யும் நல்ல செயலுக்கு மறுமையில் நற்கூலி உண்டா?

கேள்வி : இறைமறுப்பாளர்கள் இவ்வுலகில் செய்யும் நல்ல செயலுக்கு மறுமையில் நற்கூலி கிடைக்குமா? பதில் :  18. தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும். அல்குர்ஆன் : 14 – 18 

135) சுவனத்தின் தன்மை என்ன?

கேள்வி :  சுவனத்தின் தன்மை என்ன? பதல் :  35. (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மை, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும், நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏகஇறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே. அல்குர்ஆன் : 13 – 35 

134) உள்ளம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும்?

கேள்வி :  உள்ளம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும்? பதில் :  28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்குர்ஆன் : 13 – 28 

133) யூசுப் நபியின் சட்டையினால் ஏற்பட்ட அதிசயம் என்ன?

கேள்வி : யூசுப் நபியின் சட்டையினால் ஏற்பட்ட அதிசயம் என்ன? பதில் :  93. “எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” (எனவும் கூறினார்) 94. “ஒட்டகக் கூட்டம் புறப்பட்டபோது “நான் யூஸுஃபுடைய வாசனையை உணர்கிறேன். நீங்கள் என்னைப் பழிக்காதிருக்க வேண்டுமே” என்று அவர்களின் தந்தை கூறினார். 95. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் உமது பழைய தவறான […]

132) யூசுப் நபி அரசவையில் அளவுப் பாத்திரம் எவ்வாறு காணாமல் போனது?

கேள்வி : யூசுப் நபி அரசவையில் அளவுப் பாத்திரம் எவ்வாறு காணாமல் போது நடந்த நிகழ்வு என்ன? பதில் :  70. அவர்களை, அவர்களது சரக்குகளுடன் தயார்படுத்தியபோது அளவுப் பாத்திரத்தைத் தமது சகோதரனின் சுமையில் வைத்தார். பின்னர் “ஒட்டகக் கூட்டத்தாரே! நீங்கள் திருடர்கள்” என்று அறிவிப்பாளர் அறிவித்தார். 71. இவர்களை நோக்கி வந்த அவர்கள் “எதைத் தொலைத்து விட்டீர்கள்?” என்று கேட்டனர். 72. “மன்னருக்குரிய அளவுப் பாத்திரத்தை நாங்கள் காணவில்லை. அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகச் […]

131) யூசுப் நபி தவறு செய்யவில்லை என்பது எப்போது தெரிய வந்தது?

கேள்வி : யூசுப் நபி தவறு செய்யவில்லை என்பது எப்போது தெரிய வந்தது? பதில் :  51. “யூஸுஃபை நீங்கள் மயக்க முயன்றபோது உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று (அரசர் பெண்களிடம்) விசாரித்தார். அதற்கு அவர்கள் “அல்லாஹ் தூயவன். அவரிடம் எந்த ஒழுக்கக்கேட்டையும் நாங்கள் அறியவில்லை” என்றனர். “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்” என்று அமைச்சரின் மனைவி கூறினார். அல்குர்ஆன் : 12 – 50 

130) மன்னரின் தூதுவர் யூசுபை அழைத்த போது யூசுப் என்ன கூறினார்?

கேள்வி : மன்னரின் தூதுவர் யூசுபை அழைத்த போது யூசுப் என்ன கூறினார்? பதில் :  (இதைக் கேட்ட) மன்னர் “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் “உமது எஜமானனிடம் சென்று “தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன்” என்றார். அல்குர்ஆன் : 12 – 50 

129) அரசருக்கு யூசுப் நபி கொடுத்த விளக்கம் என்ன?

கேள்வி : அரசருக்கு யூசுப் நபி கொடுத்த விளக்கம் என்ன? பதில் :  47. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றை உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்! 48. இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலவற்றைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும். 49. “இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ […]

128) யூசுப் நபியின் அரசர் கண்ட கணவு என்ன?

கேள்வி :  யூசுப் நபியின் அரசர் கண்ட கணவு என்ன?  பதில் :  43. “கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!” என்று மன்னர் கூறினார். அல்குர்ஆன் : 12 – 43

127) யூசுப் நபியின் முன்னோர்கள் யார் யார்?

கேள்வி :  யூசுப் நபியின் முன்னோர்கள் யார் யார்? பதில் :  38. “என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும், மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள். எனினும் அதிகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை.” அல்குர்ஆன் : 12 – 38 

126)சிறைத்தோழர்களுக்கு யூசுப் நபி கூறிய விளக்கம் என்ன?

கேள்வி : யூசுப் நபியுடன் சிறையில் இருத்த இருவருக்கும் யூசுப் நபி சொன்ன கனவிற்கு விளக்கம் என்ன? பதில் :   “என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது” (என்றார்.) அல்குர்ஆன் : 12 – 41 

125) யூசுப் குற்றமற்றவர் என்று தெரிந்த பின்னரும் யூசுப் சிறையில் அடைக்கப்பட்டரா?

கேள்வி : யூசுப் குற்றமற்றவர் என்று தெரிந்த பின்னரும் யூசுப் சிறையில் அடைக்கப்பட்டரா? பதில் :  (அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளைக் கண்ட பின்னரும், “குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்” என்று அவர்களுக்குத் தோன்றியது. அல்குர்ஆன் : 12 – 35 

124) யூசுபை அப்பெண்கள் பார்த்த போது நடந்த நிகழ்வு என்ன?

கேள்வி : பெண்களின் சூழ்ச்சியை கேள்விப்பட்ட அமைச்சரின் மனைவி என்ன செய்தால்? யூசுபை அப்பெண்கள் பார்த்த போது நடந்த நிகழ்வு என்ன? பதில் :  அப்பெண்களது சூழ்ச்சியைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவர்களை அழைத்து வரச் செய்தாள். அவர்களுக்கு விருந்தையும் ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியையும் கொடுத்தாள். (யூஸுஃபிடம்) “அவர்களை நோக்கிச் செல்” என்று கூறினாள். அவரை அப்பெண்கள் கண்டவுடன், மலைத்துப் போயினர். தமது கைகளையும் வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூயவன். இவர் மனிதரே […]

123) யூசுப் கண்ட கணவை ஏன் மற்ற சகோதரர்களுக்கு சொல்லவில்லை?

கேள்வி : யூசுப் கண்ட கணவை ஏன் மற்ற சகோதரர்களுக்கு சொல்லக்கூடாது என்று தந்தை கூறினார்?  பதில் :  “என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி” என்று அவர் கூறினார். அல்குர்ஆன் : 12 – 05 

122) யூசுப் நபி கணவில் எத்தனை நட்சத்திரங்களை கண்டார்?

கேள்வி :  யூசுப் நபி கணவில் எத்தனை நட்சத்திரங்களை கண்டார்? அந்த நட்சத்திரங்களை எந்த நிலையில் கண்டார் ? பதில் :  4. “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்)  கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்”என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! அல்குர்ஆன் : 12 – 05 

121) குர்ஆன் எந்த மொழியில் அருளப்பெற்றது?

கேள்வி : குர்ஆன் எந்த மொழியில் அருளப்பெற்றது? பதில் :  நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு489 மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம். அல்குர்ஆன் : 12 – 2

120) ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன?

கேள்வி : ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன? பதில் :  94. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அல்குர்ஆன் : 11 – 94 

119) ஷுஐப் நபி தன்னுடைய சமுதாய மக்களுக்கு செய்த உபதேசம் என்ன?

கேள்வி : ஷுஐப் நபி தன்னுடைய சமுதாய மக்களுக்கு செய்த உபதேசம் என்ன? பதில் :  84. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின்1 வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்” என்றார். அல்குர்ஆன் : 11 – 84 

118) லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன?

கேள்வி : லூத் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் வழங்கிய வேதனை என்ன? பதில் :  82. நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.  83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.  அல்குர்ஆன் : 11 – 82,83 

Next Page »