Tamil Bayan Points

Category: அலட்சியம் செய்யப்படும் நபிமொழி

u465

21) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-21

21) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-21 நபிமொழி-101 ஃபஜ்ர் தொழுகையின் முன் சுன்னத்  عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்-1314 நபிமொழி-102  கைகளை உயர்த்துதல்   عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: […]

20) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-20

20) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-20 நபிமொழி-96 வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு 5381 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا الضَّحَّاكُ – يَعْنِى أَبَا عَاصِمٍ – عَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ […]

19) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-19

19) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-19 நபிமொழி-91 குழந்தைகளைக் கொஞ்சுவோம் حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ هِشَامٍ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تُقَبِّلُونَ الصِّبْيَانَ فَمَا نُقَبِّلُهُمْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ […]

18) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-18

18) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-18 நபிமொழி-86 முதலாளிகளின் கவனத்திற்கு… عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم إِذَا صَنَعَ لأَحَدِكُمْ خَادِمُهُ طَعَامَهُ ثُمَّ جَاءَهُ بِهِ وَقَدْ وَلِىَ حَرَّهُ وَدُخَانَهُ فَلْيُقْعِدْهُ مَعَهُ فَلْيَأْكُلْ فَإِنْ كَانَ الطَّعَامُ مَشْفُوهًا قَلِيلاً فَلْيَضَعْ فِى يَدِهِ مِنْهُ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் […]

17) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-17

17) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-17 நபிமொழி-81 சகுணம் பார்ப்பது சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும். சகுணம் பார்ப்பது இணைவைப்பாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : அபூதாவுத் (3411) நபிமொழி-82 நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப்படுகிறது? 5090– حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ […]

16) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-16

16) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-16 நபிமொழி-76 இஸ்லாமிய ஒழுங்குகளை கற்றுக் கொடுத்தல்  حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ الوَلِيدُ بْنُ كَثِيرٍ: أَخْبَرَنِي أَنَّهُ سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ […]

15) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-15

15) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-15 நபிமொழி-71 இஸ்லாத்தில் சிறந்தது எது  عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»  ‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்’. […]

14) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-14

14) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-14 நபிமொழி-66 நேர்ச்சையை நிறைவேற்றுதல்  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­)    நூல்: புகாரி-6696 நபிமொழி-67 ஸலவாத்து […]

13) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-13

13) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-13 நபிமொழி-61 பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை  عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتِ الصَّلَاةُ، فَابْدَءُوا بِالْعَشَاءِ، وَلَا يَعْجَلَنَّ حَتَّى يَفْرُغَ مِنْهُ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு முன்னால் இரவு நேர உணவு வைக்கப்பட்டுவிட, தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) […]

12) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-12

12) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-12 நபிமொழி-56 ஜும்ஆவின் சிறப்பு   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنِ اغْتَسَلَ يَوْمَ الجُمُعَةِ غُسْلَ الجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ […]

11) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-11

11) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-11  நபிமொழி-51 படுக்கைக்குச் சென்றால்… عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ، فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ، فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ، وَلْيُسَمِّ اللهَ، فَإِنَّهُ لَا يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يَضْطَجِعَ، فَلْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ، وَلْيَقُلْ: سُبْحَانَكَ اللهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ […]

10) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-10

10) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-10 நபிமொழி-46 உறவினர்களை பேணுவோம்   قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ «مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ» நபி (ஸல்) கூறினார்கள் : செல்வ வளம் வழங்கப்பட வேண்டும் அல்லது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி-2067 […]

09) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-9

09) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-9 நபிமொழி-41 பாங்கிற்கு மறுமொழி கூறுதல்  إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، فَقَالَ أَحَدُكُمْ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، قَالَ: […]

08) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-8

08) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-8 நபிமொழி-36 காலணி அணியும் போது…   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ، لِيَكُنِ اليُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : காலணி அணியும் போது முதலில் வலது காலில் அணியுங்கள்; கழற்றும் போது இடது காலில் முதலில் கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் […]

07) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-7

07) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-7 நபிமொழி-31 முதல் வரிசையில் உள்ள நன்மை  عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

06) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-6

06) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-6 நபிமொழி-26 அல்லாஹ்வின் திருப்தி மட்டும் நாடி …  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا، حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ امْرَأَتِكَ ‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு […]

05) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-5

05) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-5 நபிமொழி-21 பள்ளியில் நுழையும் போதும், வெளியேறும் போதும்  قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَقُلْ: اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ “ பள்ளியில் நுழையும் போது அல்லாஹும் மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்ம(த்)திக்க (பொருள் : இறைவா உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக) என்றும், வெளியே […]

04) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-4

04) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-4 நபிமொழி-16 சத்தியம் செய்தல்  أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ كَانَ حَالِفًا، فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ» ‘சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) நூல் : புகாரி-2679 நபிமொழி-17 கடமையான குளிப்பு  عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ […]

03) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-3

03) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-3 நபிமொழி-11 ஜுமுஆவை வீணடித்தவர்  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (ஜுமுஆ உரையின் போது) கல்லை அகற்றக் கூடியவர் (ஜுமுஆவை) வீணடித்துவிட்டார். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : இப்னுமாஜா-1015 நபிமொழி-12 இயற்கை மரபுகள்  عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ الْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، […]

02) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-2

02) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-2 நபிமொழி-06 பள்ளியில் நுழைந்தால்…  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ» பள்ளியில் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுது கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரி-444 நபிமொழி-07 சகோதரத்துவம்  عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ يَحِلُّ […]

01) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-1

01) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி நபிமொழி-01 நோன்பு விரைவாக திறத்தல்  عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விரைவாக நோன்பு திறக்கும் மக்கள் நன்மையிலேயே இருப்பார்கள். அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல் : புகாரி-1957 நபிமொழி-02 சஹர் பாங்கு  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى […]