Tamil Bayan Points

Category: உம்மு சுலைம் (ரலி) வரலாறு

u466

09) மணவிருந்து

09) மணவிருந்து நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம் (ரலி) அவர்கள் அனஸ் அவர்களிடத்தில் ‘ஹைஸ்’ என்ற உணவை தயாரித்து கொடுத்து அனுப்புகிறார்கள். بَابُ الهَدِيَّةِ لِلْعَرُوسِ وَقَالَ إِبْرَاهِيمُ: عَنْ أَبِي عُثْمَانَ واسْمُهُ الجَعْدُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَرَّ بِنَا فِي مَسْجِدِ بَنِي رِفَاعَةَ، فَسَمِعْتُهُ يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَرَّ […]

08) வீர பெண்மணி

08) வீர பெண்மணி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் போர்களத்தில் கத்தியுடன் வருவதை பார்த்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் மனைவி  கத்தி ஒன்று வைத்திருக்கிறார் என்னவென்று விசாரியுங்கள் என்று சொல்கிறார்கள். அப்போது நபிகளார் அழைத்து விசாரிக்கிறார்கள் அதற்கு அவர்கள் அளித்த பதிலை பாருங்கள்.  حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ أَنَّ […]

07) சிறந்த தாய்

07) சிறந்த தாய் தன்னுடைய மகன் அனஸை நபி (ஸல்) அவர்களிடத்தில் பணியமர்த்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு மத்தியில் நபிகளாருக்கு பணி செய்ய வேண்டும் நபிகளாரிடத்தில் இருக்கவேண்டும் என்று ஆசை கொண்டு நபிகளாரிடத்தில் பணிக்கு  சேர்கிறார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள் وَحَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ، – وَاللَّفْظُ لِأَحْمَدَ – قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا […]

06) நபிகாரின் நேசத்திற்குரியவர்

06) நபிகாரின் நேசத்திற்குரியவர் நபிகாளார் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டின் வழியாக கடந்து சென்றால், அவர்களின் வீட்டிற்கு சென்று ஸலாம் கூறி பேசிவிட்டு தான் செல்வார்ககளாம். அந்த அளவிற்கு அவர்களின் மீது பாசம் வைத்திருந்தார்கள். حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَدْخُلُ بَيْتًا بِالْمَدِينَةِ غَيْرَ بَيْتِ […]

05) உறுதி பிரமாணம்

05) உறுதி பிரமாணம் யாரேனும் மரணித்துவிட்டால், அந்த மய்யித்தைச் சுற்றி உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழும் ஒரு பழக்கம் நம்முடைய சமுதாயத்தில் பார்க்க முடியும். இந்த பழக்கம் முக்கியமாக பெண்களிடத்தில் அதிகமாகவே காணமுடியும். இந்த ஒப்பாரி வைக்கும் அறியாமைக்கால செயலுக்கு எதிராக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் சில பெண்கள், உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இருந்தனர். حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ […]

02) அறிமுகம்

02) அறிமுகம் இயற்பெயர்: ஃகுமைஸா பின்த் மில்ஹான் முஸ்லிம்-4851 ரூமைஸா புகாரி-3679 என்றும் உம்மு சுலைம் என்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர்கள்: தந்தை பெயர்: மில்ஹான் தாயார் பெயர்:  முலைக்கா (ரலி) புகாரி-380, 860 உடன்பிறந்தவர்கள்  ஹராம் இப்னு மில்ஹான் புகாரி-4091  சலீம் இப்னு மில்ஹான் ஆகிய இரு சகோதரர்களும், உம்மு ஹராம் பின்த் மில்ஹான் முஸ்லிம்-4888 என்ற ஒரு சகோதரியும், உடன்பிறந்தார்கள. திருமண வாழ்கை  மாலிக் இப்னு நள்ர் என்பவரை முதலில் திருமணம் செய்தார்கள். அவரின் மூலம் […]

04) கொள்கை உறுதி

04) கொள்கை உறுதி  முதலாவது கணவரான மாலிக் இப்னு நள்ர் அவரின் மரணத்திற்கு பிறகு, கணவனை இழந்து இரு குழந்தைகளுக்குத் தாயாக இருகின்ற சூழ்நிலையில், இஸ்லாத்தை ஏற்காத அபூதல்ஹா அவர்கள் மதீனாவில் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பெற்றவராக இருந்தார். இப்படிப்பட்ட செல்வமும் அந்தஸ்தும் மிக்க அபூதல்ஹா அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை விரும்பி பெண் கேட்டு வந்தார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் என்ன பதிலளித்தார்கள் என்பதை கீழ்கண்ட செய்தியில் பாப்போம். أَخْبَرَنَا مُحَمَّدُ […]

03) சொர்க்கதிர்குரிய பெண்மணி

03) சொர்க்கதிர்குரிய பெண்மணி முதன் முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுவனத்தில் உள்ளே நுழையும் போது உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பார்கிறார்கள். அதன் பிறகு பிலால் (ரலி) காலடி ஓசையை கேட்கிறார்கள். அடுத்தபடியாக உமர் (ரலி) மாளிகையை பார்கிறார்கள்.  عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُنِي دَخَلْتُ الجَنَّةَ، فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ، امْرَأَةِ أَبِي طَلْحَةَ، وَسَمِعْتُ […]